தமிழகத்தில் நாத்திக நாற்றம் பரவிய நேரத்தில்.., ஆன்மீக மலரால் நறுமணம் வீச செய்த மகான் . சுவாமிசித்பவானந்தர் கோடிக்கணக்கான பணமிருந்தும்.., பல லட்சம் மக்கள் தொடர்பிருந்தும் இந்து அமைப்புகளுக்கு உதவாத எண்ணற்ற மடங்கள் அன்றும் உண்டு இன்றும் உண்டு . நாங்கள் தர்மம் காக்க பாடுபடும் அமைப்புகளுக்கு உதவுவோம் என அன்றும் இன்றும் தைரியமாக உதவும் மடங்களில் முக்கியமானது சுவாமிசித்பவானந்தர் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனம் . கோவை மாவட்டம் பொள்ளாச்சி […]