ஆடை தயாரிப்பு, சர்க்கரை ஆலை கள், மருந்து தயாரிப்பு மற்றும் பல்வேறு பொருட்களின் மொத்த விற்பனை என்று பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவர் அம்பாலால். குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் ஒரு பெரிய தொழிலதிபர். அம்பாலால் மற்றும் சரளா தேவி தம்பதியருக்கு எட்டுக் குழந்தைகள். அக்காலத்திலேயே தம் குழந்தைகளுக்கு விளையாட்டு வழிக்கல்வியையும், சுய சிந்தனையைத் தூண்டும் மன அழுத்தமில்லாத கல்வியையும் வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் இத்தம்பதியர். தேடிப்பார்த்த போது […]

PRELUDE:  My life’s proud moments can be related to two incidents without knowing what it meant then, later as narrated by my family. One, my father took me to a house on Thirumalai Pillai road, where men had gathered and were talking on hushed hushed tones. The main reason for […]

   1991ல் நரசிம்மராவ் பிரதமரானபோது, அவருக்கு வயது 70. தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் கட்சியிலிருந்து அவருக்கு கட்டாய ஓய்வு கொடுத்திருந்தார்கள். டெல்லி வீட்டை காலி செய்துவிட்டு, பம்பாயில் ஒரு சின்ன பிளாட்டில் குடியேறியிருந்தார். ஆந்திராவுக்கு திரும்பச் செல்வதற்கு மனமில்லை. ராஜீவ் காந்தி படுகொலை, நரசிம்மராவின் அரசியல் வாழ்க்கையை அடியோடு மாற்றியமைத்தது.   நரசிம்மராவ் வந்த நேரம், சரியான நேரமில்லை. தாராளமயமாக்கலை அமல்படுத்துவதற்கு சர்வ நிச்சயமாக சரியான நேரமல்ல. ராஜீவ் காந்தி […]

வி.பி சிங் என்னும் விஸ்வநாத் பிரதாப் சிங் 1931இல் ஜூன் மாதம் 25 ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் பிறந்தார். “தையா ” சமஸ்தானத்தில் ராஜ குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறந்து என்னவோ உத்திர பிரதேசத்தில் ஆனால் மற்றொரு பிறவி என்று ஒன்று எனக்கு இருந்தால் நான் தமிழ்நாட்டில் தமிழனாக பிறக்க விரும்புகிறேன் என்று கூறியவர் விபி சிங். தனது ஐந்து வயதில் மாண்டாவின் ராஜ பகதூர் ராம் கோபால் சிங் […]