தாதாபாய் நௌரோஜி , (4 செப்டம்பர் 1825 – 30 ஜூன் 1917) இந்தியாவின் பெருமை மிக பெரியவர் (“இந்தியாவின் கிராண்ட் ஓல்ட் மேன்”) என்று அழைக்கப்பட்டவர் , மேலும் இவர் அன்று இங்கிலாந்து நாட்டில் முதல் முதலாக வியாபார ஸ்தாபனம் ஆரம்பித்த முதல் இந்தியர் என்பதால் – நல்ல செல்வாக்குடன் இருந்த படியால் – “இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற தூதர்” “Grand Old Man of India” and “Unofficial […]

நம் பாரத நாடு பல்வேறு வழிபாட்டு நம்பிக்கை உள்ளவர்களும் போராடி விடுதலை கண்டது. சுதந்திரம் பெற்ற பின்னர் சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பிற்குமென பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. ஜுராஸ்ட்ரியன் மதத்தை சார்ந்த பாரசீகர்கள், சலுகைகளை மறுதலித்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள விழையாமல் முழுமையான அறப்பணிப்பு மனப்பான்மையோடு, பாலில் கலந்த சர்க்கரை போல தேசிய நீரோட்டத்தில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். நாட்டை உயர்த்தியுள்ளனர். அவர்களில் சிலர்- பாபா அணு மின் நிலைய […]