பாரத ரத்னா மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா எப்பேர்ப்பட்ட சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது இந்த நாடு? முட்டெனஹள்ளி என்கிற ஒரு சிறு கிராமத்தில் ஸ்ரீனிவாச சாஸ்திரி என்கிற ஒரு சாதாரண பள்ளி வாத்தியாருக்கு மகனாக பிறந்தவர்.. இவர் குடும்பம் ஆந்திராவை சேர்ந்த மோக்சகுண்டம் என்கிற ஒரு ஆந்திராவை சேர்ந்த ஒரு கிராமத்தை பூர்வீகமாக கொண்டது.. தனது 12 வது வயதில் தனது தந்தையை பறிகொடுத்தார்.. பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு தனது தாயின் உதவியோடு […]