19

          சென்னையில் வருகின்ற ஜனவரி 4 ஆம் தேதி துவங்கி 17 ஆம் தேதி முடிய புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கின்ற ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது. அதில் விஜயபாரதம் அரங்கு எண் 76&77 ஆகும். இதையொட்டி விஜயபாரதம் பதிப்பகம் சார்பில் புதிதாக 10க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவர இருக்கின்றன. ஜனவரி […]