18

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கொடூரத் தாக்குதல்கள்:   நிகழ்வு– 1   கடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று (14.04.2013), மாலையில், நீலகிரி மாவட்டம், உதகையில் ஏ.டி.சி. திடலில், இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது சில முஸ்லிம் இளைஞர்கள் கூட்டத்தில் புகுந்து கலாட்டா  செய்தனர். காவல்துறையினர் தலையிட்டு அவர்களை வெளியேற்றினர்.   இந்தப்  பொதுக்கூட்டம் முடிந்து, தனது சரக்கு ஆட்டோவில், எச்.எம்.டி. பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் […]