Deliberations of the Akhil Bharatiya Karyakari Mandal held at Ranchi from 30th October 2015 to 1st November 2015 were briefed to the media in Chennai at Press Club today. Dr. M L Raja, State President briefed the media along with Shri N Sadagopan, RSS Prachar Pramuk (Uttar Tamilnadu). He informed […]
Day: November 3, 2015
ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் விடுக்கும் சவால்: கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்காக மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தேவையான பலனைத் தந்துள்ளது. 2011 மத வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை ஆய்வு செய்தால் இந்த மக்கள் தொகை கட்டுபாட்டுக் கொள்கையையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்நிய ஊடுருவல், மத […]
ஆச்சர்யர் அபினவ்குப்தா அவர்களின் புத்தாயிரத்தையொட்டி – ஆர்.எஸ்.எஸ் நமது காஷ்மீரில் ஏராளமான சிந்தனையாளர்களும், ஆன்மீகவாதிகளும் தோன்றியுள்ளனர். தங்களது தவம், ஞானம் ஆகியவைகளின் மூலம் இந்த உலகிற்கு பல அரிய பொக்கிஷங்களை அருளியுள்ளனர். பல மதங்களும், சம்பிரதாயங்களும் தழைத்து வரும் காஷ்மீரில், நமது பாரம்பரியங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. காஷ்மீரில் தோன்றியவர்களுள் ஆச்சார்யர் அபினவ் குப்தா முக்கியமான ஒருவர். சைவ சித்தாந்தத்தின் மிக உயரிய இடத்திலிருப்பவர். அத்வைத ஆகமங்கள், ப்ரத்யபிக்ய தரிசனம் […]
In the beginning, Sarkaryavah Bhayya Ji Joshi lauded the media for publishing news items with positive vibes which send an optimistic message in society. He emphasized the 90 years of RSS experience in social arena. It is essential that Sangh activities are viewed with affirmation. In past few days, some […]