20

“அகில பாரதீய பிரதிநிதி சபா”வின் வேண்டுகோள் தீர்மானம் 3 “ஸமரஸதா” எண்ணத்தின் மகத்துவம் நம் பாரத நாடு மிகத்தொன்மையான நாடு. எண்ணம் மற்றும் சிந்தனை பற்றிய வளமான கருத்துக்கள் தோன்றிய ஒரு பெருமையான தேசம் நம் பாரதம். இந்தப்பிரபஞ்சத்தில் வசிக்கின்ற அனைத்து உயிர்களும், ஏன் இந்த பிரபஞ்சமே கூட, ஒரே மூலத்திலிருந்துதான் தோன்றியது என்னும் சிந்தனை தான் நமது பாரதத்தின் கோட்பாடு ஒரே ஆதி சக்தியிலிருந்துதான் அனைத்தும் பிறந்தன என்னும் […]