10

ஆர்.எஸ்.எஸ். அகில பாரதத் தலைவர்டாக்டர் மோகன் பாகவத் நாகபுரியில் விஜயதசமி (30.9.2017) அன்று ஆற்றிய பேருரை மங்களகரமான விஜயதசமித் திருநாளைக் கொண்டாட நாம் இங்கே கூடியிருக்கிறோம். இந்த ஆண்டு பத்மபூஷண் குஷக் பகுலா ரிம்போச்  அவர்களின் பிறந்த நூற்றாண்டு. இதுவே சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125வது ஆண்டும் சகோதரி நிவேதிதையின் 150வது பிறந்த ஆண்டும்கூட.. பௌத்தர்கள் போற்றும் குஷக் பகுலா இமயமலை வட்டாரத்தில் வாழும் பௌத்தர்கள் அனைவரும் குஷக் […]