13

வித்யாபாரதியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் குரோம்பேட்டை விவேகானந்தா வித்யாலயா பள்ளியில், செப் 21 முதல் 23 வரை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் இதில் கலந்துக்கொண்டுள்ளனர். விவேகானந்தா கல்வி குழுமத்தின் தலைவரும் , வித்யாபாரதி (தென்னிந்தியா) தலைவருமான திரு. T. சக்கரவர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார்.  மாறிவரும் சூழலில் தேசிய மற்றும் உலகளவில் கல்வித்துறை சந்திக்கும் சவால்கள் குறித்தும், […]