21

கேரளா / அக்னிஹோத்ரம் அக்னி சாட்சியாக நல்லிணக்கம் கொச்சியில் மே 12 அன்று பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 1008 ஆண்களும் பெண்களும் அக்னிஹோத்திரம் என்ற யக்ஞம் செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் அகில பாரத பௌத்திக் பிரமுக் ரங்கஹரி, நேஷனல் புக் டிரஸ்ட் நிர்வாக உறுப்பினர் ஈ.என். நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை காஸ்யப வேத ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பு நடத்தியது. இந்த பவுண்டேஷன் மூலம் கேரளத்தில் 70,000 […]