114

தேசிய மக்கள் தொகை கணக்கீடு பதிவு (அ) என் ஆர் சி யை எதிர்ப்போர், அகதிகளுக்கும் ஊடுருவுவோர்களுக்கும் உள்ள வேறுப்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இது நம் நாட்டில் ஊடுருவும் நபர்களை கண்டறிவதற்கான சரியான தருணம் என்று ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் தலைவர் திரு இந்திரேஷ்குமார் ராஞ்சியில் கருத்தரங்கில் பேசியபொழுது தெரிவித்தார். உலக மக்கள் தொகையில் 16 சதவீகத்திற்கு அதிகமானோர் பாரதத்தில் வசிக்கின்றனர். உலக அளவில் பாரதத்தின் நிலம் 3-4% […]