15

ராம ஜென்மபூமி விவாதத்தில் சந்தடி இல்லாமல் சமரஸம் காண்பதற்காக 2019 மார்ச் 8 அன்று உச்ச நீதிமன்றம் 3 நபர் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் இது முதல் சமரச முயற்சியுமல்ல, உச்சநீதிமன்றம் சமரசத்திற்கு குரல் கொடுத்த முதல் சம்பவமும் அல்ல. ராம ஜென்மபூமி வழக்கில் சுமுகத் தீர்வு காணும் கடைசி முயற்சியாக ஓய்வு பெற்ற நீதிபதி பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா, ஆன்மீக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் […]

20

கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க, பராமரிக்கத்தான் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது, என தமிழக அரசு கூறிக்கொண்டது. அப்போதே, இந்து சமுதாயத்திடமிருந்து ஆன்மிகக் கேந்திரமாக விளங்கும் ஆலயங்களை அப்புறப்படுத்தவே இந்த சதி என்று எச்சரிக்கப்பட்டது. இன்று கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கே பட்டா கொடுக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கோயிலை அழிக்கும் அப்பட்டமான இந்த துரோகச் செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. நமது முன்னோர்களும், தமிழகத்தை ஆண்ட மன்னர்களும், ஆலயங்கள் ஆயிரமாயிரம் […]

14

அடுத்த சில நாட்களில் ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க வாய்ப்புள்ளது. தீர்ப்பு எதுவானாலும் அனைவரும் அதை திறந்த மனதுடன் ஏற்கவேண்டும். தீர்ப்பிற்கு பிறகு நாட்டில் சகோதரத்துவசூழல் நிலவுவதை உறுதிசெய்வது அனைவரின் பொறுப்பாகும். அக்டோபர்30 முதல் நவம்பர் 5 வரை, ஹரித்வாரில் ப்ரசாரக் வர்கவுடன் 2 நாள் பைட்டக்(சந்திப்பு) ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அத்தியாவசிய காரணங்களால் ப்ரசாரக் வர்க ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 2நாள் சந்திப்பு இப்போது ஹரித்வாருக்கு பதிலாக டெல்லியில் நடைபெறுகிறது. […]

1

Tamilnadu CM Edappadi Palanismi Is, After All, A Hindu, You See! A slice of history here: In 1957, Rajaji (C. Rajagopalachariyar) authored retold versions of Ramayana and Mahabharata in Tamil and English shortly after relinquishing office as Chief Minister of the state. People of Tamilnadu lapped them up. The books […]

114

தேசிய மக்கள் தொகை கணக்கீடு பதிவு (அ) என் ஆர் சி யை எதிர்ப்போர், அகதிகளுக்கும் ஊடுருவுவோர்களுக்கும் உள்ள வேறுப்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இது நம் நாட்டில் ஊடுருவும் நபர்களை கண்டறிவதற்கான சரியான தருணம் என்று ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் தலைவர் திரு இந்திரேஷ்குமார் ராஞ்சியில் கருத்தரங்கில் பேசியபொழுது தெரிவித்தார். உலக மக்கள் தொகையில் 16 சதவீகத்திற்கு அதிகமானோர் பாரதத்தில் வசிக்கின்றனர். உலக அளவில் பாரதத்தின் நிலம் 3-4% […]

1

ஆர் எஸ் எஸ் சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன் ஜி பாகவத் இன்று நடைப்பெற்ற மஹாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். பத்திரிக்கையாளகளிடம் பேசிய அவர் வாக்களிப்பது தேசிய கடமை என்றும், ஜனநாயகத்தில் எல்லா தேர்தல்களும் முக்யம் என்றும், அவரவர் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க மக்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். ஆர் எஸ் எஸ் சர்காரயவாஹ் ஸ்ரீ சுரேஷ் (பையாஜி) ஜோஷி இன்று நடைப்பெற்ற மஹாராஷ்ட்ரா […]