The 20th year celebration of Sevabharathi Tamilnadu was held at Chinmaya Heritage Centre, Chennai on 19th October 2019. Hon’ble Governor of Tamilnadu Shri. Banwarilal Purohit was the Chief Guest. Speaking at the occasion Hon’ble Governor said, Sevabharathi Tamilnadu has been doing very good service in the fields of Education, Healthcare, […]
Year: 2019
சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் 20வது ஆண்டு விழா, அக்டோபர் 19, 2019 அன்று சென்னையில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்றது. மேதகு தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். கல்வி, மருத்துவம், பேரிடர் நிவாரணம், வாழ்வாதார உயர்வு துறைகளில் சேவாபாரதியின் பணிகளை ஆளுநர் பெரிதும் பாராட்டினார். கஜா புயலின் போது சேவாபாரதி தொண்டர்கள் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தாம் நேரில் […]
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் சர்கார்யவாஹ் திரு சுரேஷ் (பைய்யாஜி) ஜோஷி அகில பாரதீய கார்யகாரி மண்டல் அமர்வு புவனேஷ்வரில், வளர்ந்து வரும் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கண்டறிவதற்காக அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவலை அடையாளம் காண தேசிய அளவில் குடிமக்கள் கணக்கீடு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். “சில மாநிலங்கள் வெளிநாட்டினருடன் தேசிய விரோத சக்திகளுடன் ஒத்துழைத்து இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதால் இதுபோன்ற பயிற்சி […]
BHUBANESWAR: 18 October: Rashtriya Swayamsewak Sangh’s Sarakaryavah Shri Suresh (Bhaiyaji) Joshi, on Friday said the National Register of Citizens enumeration should be carried out countrywide to identify infiltration from neighbouring countries in order to arrest growing demographic imbalance and threat to country’s security. “Such an exercise has become essential as […]
राष्ट्रीय स्वयंसेवक संघ के स्वयंसेवक देशभर में 1.50 लाख से अधिक सेवा कार्य चला रहे हैं। 20 स्थानों पर सेवार्थ बड़े अस्पताल एवं 15 ब्लड बैंक भी चलाते हैं. भुवनेश्वर में चल रहे संघ के अखिल भारतीय़ कार्यकारी मंडल की बैठक के अंतिम दिन आयोजित पत्रकार सम्मेलन में राष्ट्रीय स्वयंसेवक […]
விஜயதசமி திருநாளை முன்னிட்டு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் வேலூர் விபாக் சேவகர்களுக்கான சீருடை அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அக்டோபர் 13-2019 ஞாயிறு அன்று ஆம்பு+ரில் நடைபெற்றது. ஆர். எஸ். எஸ்- ன் 94 ஆவது ஆண்டு விழா, மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜெயந்தி விழா, ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100ஆவது நினைவு ஆண்டு, நேதாஜியின் சுதந்திர இந்திய பிரகடனத்தின் 75 ஆவது வெற்றி ஆண்டு, குருநானக் […]
RSS Pathasanchalan Photos at Dharmapuri- Krishnagiri
See Man, You Are In Deep Trouble Seeman, the Naam Tamilar Katchi (NTK) head, is in the news again for wrong reasons – and he faces trouble. Tamilnadu and Tamils around the world consider ex PM Rajiv Gandhi’s assassination in Tamilnadu in 1991 as a blot in their political history. […]
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சஹ சர்கார்யவாஹ் டாக்டர் மன்மோகன் வைத்ய ஜி, சங்க ஸ்வயம் சேவகர்களின் கடின உழைப்பு, தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் சமூகத்தின் இணக்கத்தன்மை காரணமாக, சங்கத்தின் பணிகள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன என்று கூறினார். குறிப்பாக இளைஞர்களும் மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் சங்கத்தில் சேர்கின்றனர். ஆர் எஸ் எஸ் அகில பாரதீய கார்யகாரி மண்டல் அமர்வு (நிர்வாகிகள் அமர்வு) SOA, Campus-II, புவனேஷ்வரில் நிர்வாகக் குழு கூட்டம் […]
3 நாள் (16 அக்டோபர் முதல் 18 அக்டோபர் 2019 வரை) ஆர் எஸ் எஸ் அகில பாரதீய கார்யகாரி மண்டல் அமர்வு (நிர்வாகிகள் அமர்வு) SOA, Campus-II, புவனேஷ்வரில் இன்று தொடங்கியது. பரமபூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன் ஜி பாகவத் மற்றும் சர்கார்யவாஹ் சுரேஷ் (பையாஜி) ஜோஷி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவர். இந்த கலந்துரையாடலில் பாரதம் முழுவதிலும் உள்ள அகில் பாரத், க்ஷேத்ர, ப்ராந்த அதிகாரிகள் (சுமார் 400 பிரதிநிதிகள்) […]
