அலுமினியத்தட்டிலிருந்து, ஆதரவற்றோர்களின் அட்சயபாத்திரம் ஆன “அசாத்திய இந்தியர்” முருகன் குடிகார தந்தையுடனும், தினக்கூலி வேலைக்கு சென்று வரும் தாயுடனும் சிறு வயதில் தெருவோரத்தில் வசித்து வந்த முருகன், உணவுக்காக, குப்பைத்தொட்டிகளில் கிடைக்கும் மீதமான உணவு, முன் பின் அறியாதவர்களிடமிருந்து கேட்டுப் பெற்ற உணவ் இவற்றையே உண்டு வளர்ந்த‌வன். ஒரு கட்டத்தில், காவல்துறையினரால் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு வளர்ந்தான். அங்கு, அன்னை தெரசா, ஸ்ரீ நாராயண குரு […]

  On April 26, RSS sarsanghchalak Mohan Bhagwat called the push for ‘self-reliance’ and ‘Swadeshi’, the next stage of “national reconstruction”. On May 12, Prime Minister Narendra Modi mentioned the term ‘Atmanirbhar’ meaning ‘self-reliance’ at least nineteen times. The Prime Minister’s push for ‘Atmanirbhar Bharat’ (self-reliant India) amid coronavirus pandemic […]

22

கொரோனா தொற்று காரணமாக பூமியின் இயக்கம் தவிர, அனைத்து இயக்கங்களும் நின்றுவிட்டது. விமானங்கள் பறக்கவில்லை, ரயில்கள் ஓடவில்லை, கார்கள் ஓடவில்லை. மனித நடைப்பயணமும் நின்றுவிட்டது. பூமி-இயற்கை அன்னை தற்பொழுது சுத்தமான ஆரோக்கியமான சுவாசத்தை அனுபவித்து வருகிறாள். இந்த சில நாட்களில் அனைத்து மாசுபாடுகளும் ஓடி விட்டது போல் இருக்கிறது. நதி நீர் சுத்தமானதாக மாறி உள்ளது. விலங்குகள் அச்சமின்றி நகரங்களைச் சுற்றத் தொடங்கியுள்ளன. காற்று மிகவும் சுத்தமாகிவிட்டது. இமயமலையின் பனி […]

19

BSS volunteers along with Chakkaram Foundation conducted Mental Health sessions to migrant labourers staying in 96 shelters of Greater Chennai. An initiate of exercise and yoga practice given to them. Team of seven members who had the habit of consuming alcohol promised that they will not use anymore. Inmates expressed […]

“நாங்கள் ஹிந்துக்களாகப் பிறந்தோம், ஹிந்து சமயத்தைக் கடைபிடித்து வாழ்கிறோம்” என்று தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறை (எச்.ஆர் & சி.இ) ஊழியர்கள் மே 20 அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆணையர் முதல் கதைநிலை ஊழியர்கள் வரை – துறையில் பணிபுரியும் அனைவரும் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்தார்கள். சென்னை வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதரன் தாக்கல் […]

12

கடன் சுமையை இறக்கி வைக்க கைகொடுத்த அசரீரி மிஜோரம் மா நிலத்தில் அய்ஜ்வால் பகுதி பாரத ஸ்டேட் வங்கிக் கிளை நிர்வாகம், அந்த மனிதர் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டது. ஏன்? என்ன செய்தார் அவர்? மூளையில் கட்டியால் அவதிப்பட்டுவரும் 52வயது பெண்மணி, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடனை கட்டமுடியாமல் தவித்த ஒருவர் இப்படி சிலருடைய, சில லட்சங்கள் பெறுமான, வங்கிக்கடன்களை, அவர்கள் சார்பாக, கடனை […]