மும்பை மாநகருக்குள் ஆசியாவிலேயே பெரிய குடிசை பகுதி என்றும் தமிழர்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதி என்றும் அனைவருக்கும் தெரிந்த தாராவி இன்று கொரோனா கோரப் பிடியில் சிக்கியுள்ளது. 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பகுதியில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இங்கே தொற்று ஏற்பட்டு தவிக்கிறார்கள். இரண்டு முறை தொற்று தடுப்பு இயக்கம் நடந்துவிட்டது. அண்மையில் மிகப்பெரிய அளவில் கொரோனாவுடன் மல்லுக்கு நிற்பதற்காக […]
Year: 2020
கடைக்காரர்களின் கண்ணீர் துடைத்த பட்டுக்கோட்டை டாக்டர் பட்டுகோட்டை நகரப் பகுதியில் ‘பத்து ரூபாய் மருத்துவர்’ என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் டி.ஏ. கனகரத்தினம் அல்லது டி.ஏ.கே.ரத்தினம் (83), நகரத்தின் நடுவில் அமைந்துள்ள தனது நர்சிங் ஹோமில் ஆலோசனைக் கட்டணமாக வெறும் ரூ .10 மட்டுமே வசூலிக்கிறார், இந்த நர்சிங் ஹோம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேவை செய்கிறது.. அவர் ஏற்கனவே தனது பரோபகார நடவடிக்கைகளுக்காகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், […]
The last one week witnessed massive increase in Corona +ve cases in Tamil Nadu, Chennai city in particular. Low death and high recovery rates are encouragingly much above national average. But the well intended section of the state have apprehensions that the move to relax controls, already implemented and likely […]
** இரண்டு வயது மாதவன் ராமரக்ஷா ஸ்தோத்திரத்தின் 35 சுலோகங்களையும் மனப்பாடம் செய்துவிட்டார். “ சிறு வயதில் நான் காலையில் கண்விழித்து எழும்போது தாயிஜி (அம்மா) ஏதாவது ஸ்லோகம் சொல்லிக்கொண்டே சமையல் செய்வதை பார்த்திருக்கிறேன்” என்று நினைவு கூர்வார் ஸ்ரீ குருஜி. அந்த காட்சியும் ஒலியும் என் மனதில் நல்ல நல்ல எண்ணங்களை விதைத்தன” என்பார் அவர். ** நாகபுரி பள்ளி மாணவனான மாதவனுக்கு மல்ல கம்ப பயிற்சியில் ஆர்வம் […]
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார் மகா ஸ்வாமிகள். அது நெருக்கடி நிலவர காலம் (1975 -77). ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டிருந்தது. 25-30 வயது மதிக்கத்தக்க ஒரு ஸ்வயம்சேவக் மகா ஸ்வாமிகளை தரிசிக்க மடத்துக்குள் வந்தார். அன்று சுவாமிகளை தரிசிக்க நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டம். கர்நாடகாவில் இருந்து ஒ வருடன் வந்திருந்ரு மடாதிபதி பெரிய வேனில் 20-25 பேரோடு வந்திருந்தார். அவரும் பந்தலில் நின்று கொண்டிருந்தார். அது […]
As the world is gearing up to celebrate World Environment Day (WED) on June 5, it has become imperative to re-visit the background of this event and its relevance to us in Bharat. WED was established by the United Nations General Assembly in the year 1972 on the first day […]
நம் வீட்டில் ஒவ்வொருவரும் குளிப்பதற்கு, வெளி நாட்டு கம்பெனி வந்து தொழிற்சாலை வைத்து பிராண்டு உருவாக்கி மார்க்கெட்டிங் செய்து 5ரூபாய் பொருளை 50ரூபாய்க்கு விற்பனை செய்வதை நாம் வாங்கவேண்டிய தேவை என்ன? ஏன் அதேவிதமான சோப்பை நமது ஊரிலேயே, சுய உதவிக்குழுக்கள் மூலம் செய்தால், 30, 40 பேருக்கு பிழைப்புக்கு வழியும் செய்தால் மாதிரி ஆகும், சோப்பும் கிடைக்கும். அதுபோல் எத்தனையோ மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு இன்று சந்தை வாய்ப்பு […]
சீனாவின் டியனன்மென் சதுக்கப் போராட்டம் & படுகொலைகள் தம்பி: அண்ணே நல்லாருக்கீங்களா? அண்ணன்: கரோனா பாதிக்காம நல்லாதான் இருக்கேன் தம்பீ. தம்பி: அதான் வெசாரிக்கலாம்னு..ஆமா, புதுசா ஏதாவது செய்தியுண்டா அண்ணே? அண்ணன்: சுடச்சுடச்செய்தி சீனா தான். சீனாவ நெனச்சாத்தான் மனசு பொறுக்க மாட்டேங்குது. எல்லைல அத்துமீறறாங்க, படை, ஆயுதக்குவிப்புன்னு ஒரே பதற்றம் தான். தம்பி: எப்பிடி அந்த சீன அதிபரால இப்பிடி செய்ய முடியுது? சமீபத்தில தான மஹாபலிபுரம் வந்து […]
( June 4) More than 10,000 protesters were brutally killed on Tiananmen Sqaure in China’s Capital Beijing. Most of them were pro-democracy students. In this document we would recall that bloodbath first and then have a look about the larger issue of “Black deeds of Communist regimes” across the globe. […]
ஜேஷ்ட சுக்ல த்ரயோதசி எனும் வைகாசி வளர்பிறை பதின்மூன்றாம் நாள் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முடிசூட்டி கொண்ட நாள் .. அதுவே ஹிந்து சாம்ராஜ்ய தினமாகும். -சத்திரபதி சிவாஜிமஹராஜ் முடி சூட்டி கொண்டது என்பது சிவாஜி மகாராஜ் அவர்களின் வெற்றியை மட்டும் குறிப்பது அல்ல, மாறாக அது ஹிந்து ராஷ்டிரத்தின் வெற்றியாகும். -சிவாஜி மகராஜின் பதவிஏற்பு ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது. அது அதிகாரம் பெற்று கொள்ளையடிக்க எண்ணம் கொள்ளவில்லை […]
