*செயல்வீரர்* :* கார் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. திடுமென காரை மறித்தாற்போல் மக்கள் கூட்டம்.. காரிலிருந்து இறங்குகிறார் உயரமான ஒருவர். காரை மறித்த காரணம் கேட்கிறார். தங்கள் கிராமத்தில் மின்சாரம் இல்லாத குறையைக் கூறுகிறார்கள் மக்கள். உடன்வந்த அதிகாரியோ, “மின்கம்பங்கள் பற்றாக்குறையால் மின்சாரம் தரத் தாமதமாகிறது” என்கிறார். உடனே, “மின்கம்பத்திற்குப் பதில், பனை மரத்தை உபயோகித்து மின்வசதி செய்ய முடியுமா” என்று அம்மனிதர் கேட்க, “முடியும்”என்று அதிகாரி பதில் […]
Year: 2020
Tablighi case – Has the court set a bad precedent compromising national security and safety of people . – Madurai Bench of Madras High Court verdict – June 15, 2020 The answer seems to be in the affirmative. While dealing with a petition seeking bail, the judgment surprisingly has effectively […]
“ஸ்வதேசி”ஒரு முழக்கமோ அல்லது வெறும் பிரச்சாரமோ அல்ல, இது அமைதி, செழிப்பு, பாதுகாப்பு இவற்றை ஊக்குவிக்கும் ஒட்டுமொத்த சூழலின் அடிப்படை.. தற்போதைய பொருளாதார வளர்ச்சி மாதிரி (model), மனிதர்களின் நுகர்வுக்காக இயற்கையை கண்மூடித்தனமாக சுரண்டுவதற்கான கட்டமைப்புகளை உருவாகியுள்ளது, இதன் காரணமாக அமைதியின்மை, அவநம்பிக்கை, அராஜகம், அதிருப்தி ஆகியவற்றை உலகம் அனுபவித்து வருகிறது. இந்த பொருளாதார மாதிரியால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, சமூகங்கள் இந்த அமைப்பிலிருந்து முற்றிலுமாக எதிர் திசையில் செல்ல […]
The Khilafat Movement (1919-1924) refers to the ferment among Indian Muslims consequent to the threatened dismemberment of the Turkish Ottoman Empire and the abolition of the Turkish Caliphate at the end of the World War I. The Khilafat Movement primarily sought the restoration of the Khalifa (lit. successor; religious and […]
வெளியுறவுக் கொள்கை என்று பார்த்தால் எப்போதும் அணி சேரா நாடு பற்றி பேச்சு இருந்தது. உலக அரங்கில் பாரதம் வலுவான இடம் பெறும் வரை, வியூக ரீதியாக அணி சேரா நாடு என்று பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அது நமது வெளியுறவுக் கொள்கையின் நிரந்தர அடிப்படையாக இருக்க முடியாது! ஏனெனில், அணி சேரா கொள்கை பேசும் இரு வல்லரசுகளின் தேசிய வாழ்க்கை, அவர்களின் கருத்தியல் அடிப்படை, அவர்களின் […]
பாரதம் கொரோனா தொற்றுடன் நடத்திய போரின் மத்தியில், லடாக்கில் சீன அத்துமீறலால் கால்வனில் ஏற்பட்ட மோதலில் எல்லையைக் காக்கும் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஊடகங்களில் பரவலாக இது விவாதிக்கப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் சீனாவுடனான இந்த ரத்தக்களறி மோதல் 1962 க்குப் பிறகு முதல் முறையாக நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பாரத ராணுவத்தின் வீரம், வலிமை இவற்றையும் பாரதத் தலைமையின் உறுதியையும் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். […]
Bharat was in the midst of fighting the thickening Corona pandemic situation when the news of Chinese attempt to encroach into Ladakh’s Galwan region and the ensuing struggle of our armed forces rattled the country. Twenty warriors of Bharatiya army made a heroic sacrifice of their lives to safeguard their […]
RSS is targeted by Christian Social Media groups for the remand death happened in Kovilpatti on 23 June. ‘Muganool Christuva Media’- Facebook Page posted a post of Bro C J Zeba, Evangelist and Chief Co-ordinator of Tamilnadu Christians Council spewing venom on RSS saying that the organization is behind the incident. RSS […]
சென்னை ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் குழுவினர் நடத்திய தனிப்பாடல் போட்டியில் 64 நகர் கிளைகளில் இருந்து 240 ஸ்வயம்சேவகர்கள் 268 பாடல்களை ஆடியோ/வீடியோ மூலம் பதிவுசெய்து கலந்து கொண்டனர். அவர்களில் 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிப் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டி, கர்னாடக இசை வல்லுநர்கள் எஸ்.சௌம்யா, ஆர். கணேஷ் முன்னிலையில் காணொளி வாயிலாக நடந்தது. 10 பேரைத் தேர்ந்தெடுத்தனர்.ஆர். கணேஷ் வாழ்த்திப் பேசும்போது அனைவரது முயற்சியையும் பாராட்டினார். தவிர காஷ்மீர் புல்வாமாவில் […]
ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீரின் தால் ஏரியை இரண்டு ஆண்டுகளாக சுத்தம் செய்து வரும் ஜன்னத் என்ற ஏழு வயது சிறுமியைப் பற்றி, ஹைதராபாத்தின் பள்ளி ஒன்றின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சிறுமி தற்போது மூன்றாம் வகுப்பில் படிக்கிறாள். “ஏரியை சுத்தம் செய்ய என் தந்தையால் நான் ஈர்க்கப்பட்டேன். எனக்கு கிடைக்கும் அங்கீகாரம் அனைத்தும் என் தந்தை தான்” என்று ஸ்ரீநகரில் ஜன்னத் கூறினார். ஜன்னத்தின் தந்தை தாரிக் அஹ்மத், “ஹைதராபாத்தில் உள்ள எனது […]
