சிவாஜி என்ற வீரத்திருமகன் பிறவாமல்  போயிருந்தால் காசியும் ராமேஸ்வரம் நம்மிடம் இல்லாமல் போயிருந்திருக்கும் தஞ்சை பாலையாக மாறி இருக்கும் ஸ்ரீரங்கநாதர் பாற்கடலுக்கு பதிலாக வங்கக்கடலுக்கு நடுவே வாசம்  செய்திருப்பார். வள்ளுவனையும் பாரதியும் பயின்று வரும் நம் பிள்ளைகள் உருதும் அரபும் படித்து அரேபியா தேசத்திற்கு அடிமையாக இருந்திருப்பார்கள், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத துணிவும் கொண்ட நம் வீட்டு தாய்மார்கள் முகத்தில் பர்தா அணிந்து உள்ளத்தில் […]

கோணாத தீரத்தின் கோதிலாக் கோமகன் காணாத சூட்சுமப் போர்முறைக் காவலன் வீணான தேசத்தில் வீரத்தை மீட்டவன் ராணா பிரதாப சிங் ராணா சங்கா, சத்ரபதி சிவாஜி, குரு கோவிந்த் சிங் இவர்களுக்கு இடையே பாரதத்தின் முகலாய ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் என்பதைத் தாண்டி, இன்னொரு முக்கிய ஒற்றுமை உண்டு. அது இவர்கள் பயன்படுத்திய தர்” அல்லது “தாட்” என்ற நூதனமான போர்முறை. பின்னாளில் “கொரில்லாப் போர்முறை” என்று அழைக்கப்பட்ட தாக்குதல் உத்திகளை […]

ஆர்.எஸ்.எஸ்: “நம்மாட்சி நல்லாட்சியே” அண்மையில் மகாராணா பிரதாப் ஜெயந்தி திருவிழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொஸபளே, மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி, அசாமின் மாபெரும் அஹோம் வம்ச தளபதி லாசித் பர்புகன், மகாராஜா சுஹேல் சிங், மகாராணி அகல்யாபாய் ஹோல்கர் போன்ற பாரத பேரரசர்கள் பாரதப் பண்பாட்டின் நெறி நின்று நல்லாட்சி செய்தார்கள் என்பதையும் அவர்களுடைய வீர பராக்கிரமங்களை நினைவு கூர்கையில் தவறாமல் நாம் பதிவு […]

18

ஜேஷ்ட சுக்ல த்ரயோதசி எனும் வைகாசி வளர்பிறை பதின்மூன்றாம் நாள் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முடிசூட்டி கொண்ட நாள் .. அதுவே ஹிந்து சாம்ராஜ்ய தினமாகும். -சத்திரபதி சிவாஜிமஹராஜ் முடி சூட்டி கொண்டது என்பது சிவாஜி மகாராஜ் அவர்களின் வெற்றியை மட்டும் குறிப்பது அல்ல, மாறாக அது ஹிந்து ராஷ்டிரத்தின் வெற்றியாகும். -சிவாஜி மகராஜின் பதவிஏற்பு ஒரு புதிய சகாப்தத்தை படைத்தது. அது அதிகாரம் பெற்று கொள்ளையடிக்க எண்ணம் கொள்ளவில்லை […]