நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது,லவ் ஜிகாத், சட்டவிரோத மதமாற்றம், ஆகியவற்றைத் தடுக்க உத்தரபிரதேச மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் சட்டசபையில் புதன்கிழமை அன்று நிறைவேறியது. இந்த வழியில் மோசடி செய்தால் மூன்று ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா கூறினார். இந்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல. தானாக முன்வந்து திருமணம் செய்தவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஏமாற்றுதல், வஞ்சகம் […]

ஆலப்புழாவின் வயலாரில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா முக்ய ஷிக்ஷக் இஸ்லாமிய அமைப்பான எஸ்.டி.பி.ஐயின் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். முக்ய ஷிக்ஷக் நந்து ஆர் கிருஷ்ணா வயலாரைப் பூர்வீகமாகக் கொண்டவர். இந்த கொலையில் நேரடியாக ஈடுபட்ட பி.எஃப்.ஐ-எஸ்.டி.பி.ஐ. சேர்ந்த ஏழு உறுப்பினர்களை கேரள போலீசார் கைது செய்தனர். மாநிலம் முழுவதும் ஹர்த்தாலிற்கு பா ஜா க அழைத்தது. பாஜக கேரள மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தலைமையிலான மாநிலம் தழுவிய ‘விஜய யாத்திரை’ விழாவைத் […]