தைப்பொங்கல் அன்று  தமிழகத்தில் தொடங்கியது ராமர் கோயில்  நிதி காணிக்கை சேகரிப்பு மக்கள் தொடர்பு இயக்கம். ஆர்.எஸ்.எஸ், விஹிப உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொண்டர்கள் 8,000 க்கும் மேற்பட்டோர் மூன்று வாரங்களில் 2,000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் உள்ள 4,200 ஊர்களில் 2,88,000 குடும்பங்களை தொடர்புகொண்டு அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டுவதற்கு மக்களின் காணிக்கையை சேகரிக்க முடிந்தது.  தெருவோரக் கடை வியாபாரிகள், குடிசைவாசிகள், தொழிலாளர்கள் என்று சாமானிய மக்கள்   […]