மும்பை மாநகருக்குள் ஆசியாவிலேயே பெரிய குடிசை பகுதி என்றும் தமிழர்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதி என்றும் அனைவருக்கும் தெரிந்த தாராவி இன்று கொரோனா கோரப் பிடியில் சிக்கியுள்ளது. 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பகுதியில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இங்கே தொற்று ஏற்பட்டு தவிக்கிறார்கள். இரண்டு முறை தொற்று தடுப்பு இயக்கம் நடந்துவிட்டது. அண்மையில் மிகப்பெரிய அளவில் கொரோனாவுடன் மல்லுக்கு நிற்பதற்காக […]

3 நாள் (16 அக்டோபர் முதல் 18 அக்டோபர் 2019 வரை) ஆர் எஸ் எஸ் அகில பாரதீய கார்யகாரி மண்டல் அமர்வு (நிர்வாகிகள் அமர்வு) SOA, Campus-II, புவனேஷ்வரில் இன்று தொடங்கியது. பரமபூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன் ஜி பாகவத் மற்றும் சர்கார்யவாஹ் சுரேஷ் (பையாஜி) ஜோஷி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவர். இந்த கலந்துரையாடலில் பாரதம் முழுவதிலும் உள்ள அகில் பாரத், க்ஷேத்ர, ப்ராந்த அதிகாரிகள் (சுமார் 400 பிரதிநிதிகள்) […]

Three day annual Akhil Bharatiya Karyakari Mandal (ABKM) Baithak begins at Bhuvaneswar, Orissa.   Akhil Bharatiya Karyakari Mandal (ABKM) Baithak of Rashtriya Swayamsevak Sangh (RSS) is being organised at SOA, Campus-II, Bhubaneswar. The 3 day long (16th October to 18th October 2019) Baithak is an annual feature of top office […]