சுதந்திரப் போராட்ட வீரர் “வீர விளக்கு” வ.வே.சு அய்யர் 1925 – ஜூன் 4 கடந்த, 1881 ஏப்ரல் 2ம் தேதி, திருச்சி, வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயர் – – காமாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார், வ.வே.சுப்ரமணிய ஐயர். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றவர், அங்கு இந்திய சுதந்திர போராட்ட வீரராக உருவெடுத்தார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் […]

…செய்தி அறிக்கை… சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை அளித்ததை ABVP தென் தமிழகம் வரவேற்கிறது. தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் இல்லாத அளவிற்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த […]

இன்று வீர விநாயக் தாமோதர் சாவர்க்கரின் ஜெயந்தி தினம். இதே நாளில் (மே 28) 1883ல் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே உள்ள பாகுர் என்ற கிராமத்தில், தாமோதர் பந்த் மற்றும் ராதாபாய் அவர்களின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவருடன் பிறந்தோர் மூவர்: கணேஷ் – அண்ணன், நாராயண் – தம்பி, மைனா பாய் – தங்கை.      சாவர்க்கரின் சுதந்திர வேட்கையும் அதன் காரணமாக அவர் ஏற்ற பல […]

Today is Swatantra Vir Vinayak Damodar Savarkar’s birth anniversary. He was born on May 28, 1883, in Bhagur, a village near Nasik in Maharashtra. He was the second son of Damodar Pant and Radhabhai. Ganesh preceded him; his younger siblings were Narayan, another brother, and Mainabhai, a sister.   We […]

ஜெய்ஹிந்த், இந்த கோஷத்தை கேட்டதுமே உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாகும், உத்வேகம் பிறக்கும். பள்ளியில்  மாணவன் முதல் போர்   முனையிலே நிற்கும் வரை, ஒவ்வொரு உண்மையான இந்தியரும் இதை அனுபவத்திருப்பர். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட திரண்ட மக்கள் உற்சாகமாக ஜெய்ஹிந்த் முழங்கியதே இதற்கு சான்று.  இந்த ஜெய்ஹிந்த் முழக்கத்தை உருவாக்கியவர் செண்பகராமன் எனும் தமிழர் என்பதை,   தமிழகத்திலேயே கூட இன்னும் பலர் அறியாமல்  இருக்கிறார்கள். செப்டம்பர் 15, 1891 அன்று பிறந்த இவர், […]

நாம் முதலில் வைணவம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வோம் வைணவம் என்பது விஷ்ணு மற்றும் அவரது அவதாரங்களினை மையப்படுத்தப்பட்ட பக்தியான இந்துத்துவத்தின் ஒரு பகுதியாகும் அது ஒன்றின் வல்லுற தோன்றியது என்பது ஆகும் அதாவது ஒரே அழகியான தெய்வத்தின் பல்வேறு வடிவங்களை கணக்கற்ற தோற்றம் அறிந்து கொள்ளல் ஆகும் இதை நாம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் 77 வது ஸ்லோகமான விஷ்ணு விஷ்ணு மூர்த்தி மகாமூர்த்தி தீர்த்த மூர்த்தி […]

1940களின் துவக்கத்தில் மஹாத்மா காந்தியின் அறைகூவலை வெகு பொறுப்பாக தலை மேல் ஏற்றுக் கொண்டு மதுரை மாவட்ட தேச பக்தர்கள் வயது வித்தியாசமின்றி ஆண் -பெண் வேறுபாடின்றி தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இறங்கினார்கள். அதிலும் இளைஞர்கள் பங்கு மிகவும் பாராட்டத் தக்கதாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பாரத நாட்டு வீரர்கள் ராணுவத்தில் இணைந்து நேச நாட்டுப் படைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்து விட்டதை ஆங்கில […]

டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சமிதி அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு புதுச்சேரி தேசிய பட்டியல் இனத்துக்கான ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ரவிவர்மன் அவர்கள் தலைமை தாங்கினார். திருக்குளத்தார் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு பேரருளாளன் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் திரு புருஷோபக்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி […]

சிவனுக்கே தாயான அம்மை எம் ஆர் ஜம்புநாதன் ‘சிவன் தன் தாய், பக்தியும் தமிழும் தந்தாய்’ என்று சொல்லுமளவுக்கு , தொண்டிற்கு சிறந்த உதாரணமாய் விளங்கிய ஒரு மாதரசியைப் பற்றி அவரது பிறந்த நாளில் சிந்திப்போமே!   ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து – பேசி மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும் பிறவாமைக் காக்கும் பிரான்.  (திருவிரட்டை மணிமாலை) என்ற பாடலில் எவ்வளவு அழகாக அனன்ய […]