சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முதலில் மூவர்ணக் கொடியை பறக்கவிட்ட சாகசக்காரர். செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறப்பதை நம்மால் பார்க்க முடியும். இந்த கோட்டைக்கு நீண்டதொரு வரலாறு இருக்கிறது. 1688ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கொடி மரமானது தொடக்கத்தில் தேக்கு மரத்தினால் செய்யப்பட்டதாக இருந்தது. 1994ம் வருடம் இரும்பினால் செய்யப்பட்ட கொடிக்கம்பமாக மாற்றப்படும் வரை தேக்கு மரக் […]

Every time I read about this lady, my respect and admiration for her grows. Ambujammal, a lady who was born in an affluent family voluntarily took up a simple life and spent her fortunes in the welfare of the sisters and brothers of her motherland. Her dedication and attitude of […]

தமிழகம் முழுவதும் 13ஆம் நூற்றாண்டில் முஸ்லிம் கொடுங்கோலா்களின் 98 ஆண்டு கால அரக்கர் ஆட்சிக்கு முடிவுரை எழுத புறப்பட்ட “விஜய நகர சாம்ராஜ்ய” வம்சத்தில் வந்தவா் வீரபாண்டியகட்டபொம்முநாயக்கர். பொம்மு 16 வயது இளைஞராக இருந்த போது மணியாச்சிக்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவில், பெரிய ஏரிக்கரையில் உள்ள சாலிக்குளம் என்ற இடத்தில், இவர் குடும்பம் வாழ்ந்தது. ஒருநாள் இரவு கள்வர் பலர் கொள்ளையடித்து விட்டு, நள்ளிரவில் இவ்வழியே வந்தனர். அந்த […]

“Forgetfulness of your real nature is the true death; Remembrance of it is rebirth”- Ramana Maharishi. Ramana Maharishi(1879-1950) was regarded as Dakshinamurthy, as an avatar of Skanda, a divine form of Shiva by some of his devotees. He has been described as “The whitest spot in a white space”, “The […]

இந்த பிரபஞ்சத்தின் மறைபொருளாக இருக்கும் “பேரமைதியின்” பொருள் உணர்த்தும் தட்சிணாமூர்த்தியின் அம்சமாய் இம்மண்ணில் தோன்றிய மஹான் ஸ்ரீ ரமண மகரிஷி. மதுரை ஜில்லாவில் திருச்சுழி என்னும் சிற்றூரில், சுந்தரம் ஐயர் மற்றும் அழகம்மாளுக்கு ‘1879ல் டிசம்பர் ’30 இரண்டாவது மகனாக பிறந்தார். அவருக்கு வெங்கடராமன் என்று பெயர் வைத்தனர். உள்ளூர் பள்ளியில் படித்து வந்தார். தந்தையாரின் மறைவிற்குப் பின் ஐந்தாம் வகுப்பு திண்டுக்களிலும் பிறகு மதுரையிலும் படித்தார். மதுரையில் தன் […]

ஆடை தயாரிப்பு, சர்க்கரை ஆலை கள், மருந்து தயாரிப்பு மற்றும் பல்வேறு பொருட்களின் மொத்த விற்பனை என்று பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவர் அம்பாலால். குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் ஒரு பெரிய தொழிலதிபர். அம்பாலால் மற்றும் சரளா தேவி தம்பதியருக்கு எட்டுக் குழந்தைகள். அக்காலத்திலேயே தம் குழந்தைகளுக்கு விளையாட்டு வழிக்கல்வியையும், சுய சிந்தனையைத் தூண்டும் மன அழுத்தமில்லாத கல்வியையும் வழங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் இத்தம்பதியர். தேடிப்பார்த்த போது […]

PRELUDE:  My life’s proud moments can be related to two incidents without knowing what it meant then, later as narrated by my family. One, my father took me to a house on Thirumalai Pillai road, where men had gathered and were talking on hushed hushed tones. The main reason for […]