நம் பாரத மண்ணிற்கு நெருக்கமான அயோத்தியா ஸ்ரீ ராமர் கோவிலில் ஏற்றப்பட்ட கொடி, தர்மத்தின் வெற்றியாக நிற்கிறது. ஸ்ரீ ராமர் கோவில், எவ்வித வன்முறையும் இன்றி சட்ட ரீதியாக 2019-ல் நீதி அரசர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கி, பல கோடி மக்களின் பிரார்த்தனையை நிஜமாக்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடியின் பங்கேற்புடன் பூமி பூஜையும், கட்டுமான […]

சங்கத்தின் பணி சாத்வீக அன்பு மற்றும் சமூக பக்தியை அடிப்படையாகக் கொண்டது – சர்சங்சலக் ஜி ‘சங்கப் பயணத்தின் 100 ஆண்டுகள் – நயே க்ஷிதிஜ்’ என்ற மூன்று நாள் சொற்பொழிவுத் தொடரின் இரண்டாம் நாள் புது டெல்லி, ஆகஸ்ட் 27. தர்ம வழியில் செல்லுதல் சமூகத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை என்று ஆர்.எஸ்.எஸ் சர்சங்சலக் டாக்டர் மோகன் பகவத் கூறினார்.  இந்த பண்பட்ட நிலை மனிதனை தீவிர போக்கிலிருந்து […]

சங்கத்தின் முக்கிய நோக்கம், பாரதத்தை உலகின் குருவாக மாற்றுவது சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் சொற்பொழிவுத் தொடரின் முதல் நாளில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பாரதத்தை மையமாகக் கொண்டு சங்கம் உருவாக்கப்பட்டது என்றும், அதன் முக்கிய நோக்கம், பாரதத்தை உலகின் குருவாய் மாற்றுவது என்றும் கூறினார். சங்க பணிக்கான உத்வேகம் சங்க பிரார்த்தனையின் இறுதியில் கூறும் “பாரத் மாதா கி […]

குடும்பத்தில் பாரத பாரம்பரிய மகத்துவத்திற்கு ஊக்கமளிப்பதனால், சமூகம் சரியான திசையில் முன்னேறும் – டாக்டர்.மோஹன் பாகவத் ஜி கௌஹாத்தி 23-02-2025     ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் கௌஹாத்தி நகரத்தின் ஒரு பொது அறிவு கூட்ட நிகழ்ச்சி சௌத் பாயிண்ட் பள்ளி வளாகத்தில் பரஷாபரா என்னும் இடத்தில் நடத்தப்பட்டது. ஏறக்குறைய பொறுப்பில் உள்ள சேவகர்கள் 1000 பேர் முன்னிலையில், சர்சங்க சாலக் டாக்டர்.மோஹன் பாகவத் ஜி சமூக முன்னேற்றத்திற்காக, […]

    பாரதிய சிக்ஷன் மண்டலின் 2024-ஆம் ஆண்டு அகில பாரதீய ஆராய்ச்சியாளர் சம்மேளனத்தின் துவக்கவிழா   குருகிராம், நவம்பர் 15, 2024   விஷன் பார் விக்ஷித் பாரத் (Vision for Vikshit Bharat – VVB 2024) அகில பாரத ஆராய்ச்சியாளர் சம்மேளனம், ஹரியானா மாநிலம் குருகிராம் நகரத்தில் உள்ள SGT பல்கலைக்கழகத்தில், நவம்பர் 15 முதல் 17 வரை நடந்தேறியது  பாரதீய சிக்ஷன் மண்டலால் ஏற்படு […]

  சாதகமாக இருந்தாலும் சரி விபரீதமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சூழ்நிலையிலும் சங்க கார்யகர்த்தர்கள் நியாயத்தின் பாதையிலேயே பயணிக்க வேண்டும். நாக்பூர், (7 ஆகஸ்ட் 2024). ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி, மரியாதைக்குரிய தத்தாஜி டிடோல்கரின் பிறந்த நூற்றாண்டு நிறைவு விழாவில், கடுமையான சூழ்நிலைகளில் சங்கத்தின் செயல் திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றும் நல்ல செயல் வீரர்களை உருவாக்கிய தத்தாஜி திடோல்கரின் ஒருங்கிணைக்கும் திறன் வியக்கத்தக்கது […]

      ஜூலை 23 2024 அன்று, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில், 1040 சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவை போற்றும், தியாகச் சுவர் திறப்பு விழாவில் சர்சங்கசாலக் பரமபூஜனீய டாக்டர் மோகன் பாகவத் ஜி பேசிய உரையின் சாராம்சம் நாம் பாரதீயர்கள். பாரதம் மிகவும் தொன்மையான நாடு. .பழங்காலத்திலிருந்து இன்று வரை உயிரோட்டமான நாடு. . சீனாவை விட நமது தேசம் மிகவும் பழமையானது. உலகில் ரோமாபுரி, கிரேக்கம் […]

  சோலாபூர் 27 ஜூன் 2024: நமது பல நூற்றாண்டுகள் பழமையான மங்களகரமான பாரம்பரியத்தின் படி, கோவில்கள் சமுதாயத்திற்கு நெறிகளை போதித்து வழிநடத்தும் மையங்கள். இந்தப் பாரம்பரியம் வாழையடி வாழையாய் – நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்கள் மூலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருவதால் நமது சமூகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சர் சங்கசாலக் அவர்கள் ஸ்ரீ சித்தேஸ்வர் தேவஸ்தானத்தில் உள்ள சிவயோக சமாதியை வழிபட்டார். பிரதான சன்னிதானத்தில் ஸ்ரீ சித்தேஸ்வரருக்கு பூஜை செய்து வழிபாடு […]

நாகபுரி சங்கப் பயிற்சி முகாமில் ஜூன் 10 அன்று சர்சங்கசாலக் மோகன் பாகவத் நிகழ்த்திய பேருரையின் ஆரம்பப் பகுதியில் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் கவனம் சிதறாமல் சங்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார். இது நிறைவுப் பகுதி. “சங்கப் பணி செய்வோம், சமுதாயம் நாடிவரும்” மோகன் பாகவத் கடவுள் அனைவரையும் படைத்துள்ளார். கால ஓட்டத்தில் வந்த திரிபுகளை நீக்கி, இந்நாட்டின் புதல்வர்கள் அனைவரும் நம் சகோதரர்கள் என்பதை அறிந்து நடந்து கொள்ள […]