8

ஸ்ரீ ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் (அகில பாரதத் தலைவர்) டாக்டர் மோகன் பாகவத் 2019 அக்டோபர் 8 அன்று நாகபுரி விஜயதசமி விழாவில் நிகழ்த்திய கருத்துரையின் முழு வடிவம்: மதிப்பிற்குரிய விழாத் தலைவர் அவர்களே, இந்நிகழ்ச்சியைக் காண அழைப்பை ஏற்று வருகை புரிந்துள்ள சிறப்பு விருந்தினர்களே, வணக்கத்திற்குரிய துறவிப் பெருந்தகையோரே, விழாவின் ஏற்பாட்டுக் குழுவினரே, மானனீய சங்கசாலகர்களே, சங்க அதிகாரிகளே, தாய்மார்களே, சகோதரிகளே, பெரியோர்களே, இனிய ஸ்வயம்சேவக சகோதரர்களே! […]

19

ஆயுத பூஜை: ஆயதங்களை பூஜிப்பது.  ஆயுத பூஜை அல்லது ஷஸ்த்ர பூஜை என்பது, நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள், உபயோகிக்கும் ஆயுதங்களை வைத்து வணங்குவது ஆகும். [பத்தாம் நாளான விஜயதசமி அன்று, தேவியின் அருளுடன் உபயோகிக்கத் திருப்பி எடுக்கப்படும். இந்த ஆயுத பூஜா என்பது, இந்தியாவின் பழங்காலத்திய வழக்கத்தை ஒட்டி, நடைமுறையில், வழக்கமாக ஆயுதங்களுடன் தொடர்பு கொண்டவர்களும், அவைகளை பொறுப்பில் வைத்திருப்பவர்களும், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், தற்காப்பு கலைகளான களரிப்பயட்டு […]

12

“தேசத்திற்குத் தொண்டாற்ற கலை ஒரு கருவி”: மோகன் பாகவத் தீனாநாத் மங்கேஷ்கர் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற போது ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத்கலைஞர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். திரைக்கதை ஆசிரியர் சலீம் கானும் நடிகை ஹெலனும் பரிசு பெறுவதை காணலாம். நிகழ்ச்சியில் உரையாற்றிய .மோகன் பாகவத் ”கலை என்பது அலாதி விஷயம் அல்ல, தேசத்திற்கு தொண்டாற்ற கலை ஒரு […]

21

प्रयागराज. धर्म संसद जगद्गुरू स्वामी वासुदेवानंद सरस्वती जी महाराज की अध्यक्षता में प्रारंभ हुई, जिसमें देश भर के पूज्य संतों की उपस्थिति में राष्ट्रीय स्वयंसेवक संघ के सरसंघचालक डॉ. मोहन भागवत जी ने कहा कि शबरीमाला समाज का संघर्ष है. वामपंथी सरकार न्यायपालिका के आदेशों के परे जा रही है. […]

6

சாதனா காரியாலய அர்ப்பணிப்பு விழா சாதனா காரியாலய அர்ப்பணிப்பு விழா 15.01.2019 அன்று திருச்சி சாதனா அறக்கட்டளையின் காரியாலயத்தை ஆர்எஸ்எஸின் சர்சங்ககாலக் மானனீய ஸ்ரீ மோகன்ஜி பாகவத் அவர்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து பாரதமாதா திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து காரியாலயத்தை தேசிய பணிக்கு அர்ப்பணம் செய்தார். அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பரம பூஜனீய சர்சங்கசாலக் அவர்கள் பேசுகின்ற பொழுது, தமிழில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று […]

55

RSS Sarsanghachalak offered floral tributes to Swami Vivekananda at Tiruppur today. இன்று காலை திருப்பூரில் ப பூ சர்சங்கசாலக் ஜி சுவாமி விவேகானந்தர் பிறந்ததினத்தில் அவரின் திருஉருவ படத்திற்க்கு மலர்தூவி வணங்கினார்கள்.