பாரத அரசைப் பாராட்டுகிறது ஆர்.எஸ்.எஸ்

17
VSK TN
    
 
     
புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டு தேசம் கொதித்துப் போய் இருந்தது. பாரத விமானப்படை துல்லிய விமானத் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தான் மண்ணில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது பாசறை முகாம்களை நாசம் செய்துள்ளது. கோடானுகோடிபாரத மக்களின் உணர்வு, சீற்றம் இவற்றை கச்சிதமான விதத்தில் செயலில் காட்டிய பாரத அரசையும் பாரத விமானப் படையும் பாராட்டுகிறோம். பாகிஸ்தானிய ராணுவத்திற்கோ அங்குள்ள பொது மக்களுக்கோ எந்தவித சேதமும் பாதிப்பும் ஏற்படாமல் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது தான் பாரதப் பண்பாட்டிற்கு இசைவான செயல். 
சுரேஷ் ஜோஷி 
ஆர்எஸ்எஸ் அகில பாரத பொதுச் செயலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

National Science Day - C.V.RAMAN – A Patriotic Nobel Laureate whose love for students was exemplary

Thu Feb 28 , 2019
VSK TN      Tweet     Many people know Chandrasekhara Venkata Raman (more popularly known as C.V. Raman) because he was the first Indian Nobel Laureate in science. Till date Raman remains the only Indian to receive a Nobel Prize in science. Raman was also the first Asian to get Nobel Prize in science. […]