நம் பாரத தேச வரலாற்றில் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திர பெற்ற பின்பும் கணக்கில்லாத மனிதர்களின் பலிதானம், தியாகத்தாலே வாழ்கிறது. எங்கு நோக்கினாலும் அங்கு யாராவது முகம் தெரியாத ஒரு மனிதரின் தன்னலமற்ற பலிதான தியாகம் இருக்கும். தெரிந்தே தன் இன்னுயிரை இழப்பது ஒரு வகை. ஆனால் எதுவுமே தெரியாமல் சில சந்தர்ப்பவாத அன்னிய சக்திகளின் சதியால் உயிரிழப்பது வேதனையானது. இதில் இரண்டாவது வகையான அன்னிய சதி என்பது போலி வதந்திகளால்  திட்டமிட்ட  […]