கோகிலவாணி சுந்தராம்பாள் அந்த அம்மாள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று கதருக்கும் நாட்டு விடுதலைக்கும் அரும்பாடுபட்டது எல்லோரும் படித்திருக்கிறோம். பிறர் சத்தியமூர்த்தி கண்ணாலய புகழ்பெற்ற வழக்கறிஞர் நல்ல நாடக நடிகர் திறமை வாய்ந்த நாடக நடிகர் தேச போராளி சுதந்திரத்திற்காக அல்லும் பகலும் அயராத உழைத்த மாமனிதர் ஓட சேர்ந்து கே பி சுந்தராம்பாள் அம்மா டிக்கேஷன் முகம் அண்ணாச்சி இந்த ரெண்டு பேரும் எண்ணற்ற கூட்டங்களில் போய் பாடுவாங்க […]
