Satyananda Somasundaram was born to Subramanya Nayakar and Muthammal on 27th July, 1879 at Ettayapuram which is situated in today’s South Tamil Nadu. Once, a learned man came from Yalpanam to the Ettayapuram kingdom. In the Court of Ettayapuram, he gave a poetic meter to those interested and asked them to […]

சுதந்திர போராட்ட வீரரும் சிறந்த தமிழ் எழுத்தாளரும் பதிப்பாளருமான பரலி. சு. நெல்லையப்பரின் நினைவு நாள் இன்று. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால், ‘தம்பி’ என்றழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் பரலி. சு. நெல்லையப்பர். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் தொண்டர். மகாத்மா காந்தியின் வழியில் சென்றாலும் ஜீவா போன்ற புரட்சி இயக்கத்தவர்களுடன் இறுதிவரை ஆழ்ந்த நட்புறவு கொண்டிருந்தார். பரலி சு நெல்லையப்பர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டை என்னும் சிற்றூரில் 1889ஆம் ஆண்டு […]

    In many organisations, be it social, cultural, or even political, there are sizable number of individuals who support physically and fiscally strive silently and steadily to achieve the objectives of the organisation. Yet they do not expect anything in return for themselves. Though, we find this number dwindling […]

Mahakavi Subabaramanya Bharatiyar, (1914) praised “Anjalai Ammal has come into public life at a time when women are afraid to step out of the house.” This same lady was later hailed as ‘Queen Jhansi of South India’ by Mahatma Gandhi. Thus, respected by leaders like Rajaji, Kamaraj, shall we spend […]

 சென்ற வாரம் ஒரு தொலைக்காட்சியில் விஷ்ணு ஸஹஸ்ரநாம விளக்கவுரையினிடையே ‘ கிராமணி ‘ என்ற பதத்திற்கு ” பக்தர்களின் கூட்டத்தை வழி நடத்திச் செல்பவர் ‘ என்று தமிழில் பொருள் சொன்னார் தமிழும் சமஸ்கிரதமும் அறிந்த (உபய வேதாந்தி) சொற்பொழிவாளர். ஆஹா, தமிழ் தொண்டாற்றிய  ம பொ சியின் பெயரின் பின்னால் வரும் ‘ கிராமணியார் ‘ என்ற சொல்லும் தமிழிலும் சமமான பொருளில் தானே பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கும்  போது மகிழ்ச்சி ரெட்டிப்பாயிற்று. இன்று இன்னொரு  ‘ ஆஹா ‘ தருணம். கி வா ஜவின் ‘ அபிராமி அந்தாதி ‘ விளக்கவுரையைப் படிக்கையில் ‘ முகிழ் நகையே ‘ என்ற […]

திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரத்தில் டிசம்பர் 11 1882 ஆம் ஆண்டு பிறந்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். சிறு வயதிலேயே ஆற்றல் மிக்க கவிதைகளால் மக்கள் மனதை வென்றார், ஆகவே தன் 11 ஆம் வயதிலேயே பாரதி என்னும் பட்டப் பெயரால் மக்களால் போற்றப்பட்டவர் இவர். ” அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொறு காட்டிவோர் பொந்திடை வைத்தேன் வெந்து தனிந்தது காடு – தழல் வீரத்திற் குஞ்சென்று முப்பென்று […]

 வையத்தலைமை கொள்ளும் பாரதம்!  மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் “வையத்தலைமை கொள்” என்கிறார். இன்று நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் கீர்த்தியை ஓங்கச்செய்து, “வையத்தலைமை” என்ற உன்னத நிலையை நோக்கி எடுத்துச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், பாரதியின் கனவு நனவாகி வருவதைப் பார்க்கிறோம். ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பாரதம் ஏற்கும் இவ்வேளையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “வாசுதேவ குடும்பகம்” (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்) […]

The celebrated Tamil Poet Subramania Bharati wrote about yet another great son of Bharata Mata as, “It was our Jagadeesa Chandra Bose  who proved to the world that the nadi mandal (nervous system) of the plant kingdom carries out emotional activities just like the nadi mandal of human beings. In […]

நிவேதிதை அம்மையார். ******** (28 அக்டோபர்1867 — 13 அக்டோபர் 2011.) ******** ஒரு பக்தி மிகுந்த குடும்பத்தில் அயர்லாந்து நாட்டில் பிறந்தவர் மார்கரெட் (நிவேதிதா) தன்னுடைய பத்தாவது வயதில் தந்தையாரை இழந்தார். மிகுந்த போராட்டங்களுக் கிடையே சிறப்பான கல்வி பயின்று ஆசிரியை ஆனார். சிறந்த சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் கூட. சுவாமி விவேகானந்தரின் உரைகளை கேட்கின்ற வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. அவை மார்கரெட்டை மிகவும் கவர்ந்தது. சுவாமி விவேகானந்தரின் கூட்டத்திலும் […]

தனது புதிய ஆத்திசூடியில், ” வையத்தலைமை கொள் ” என்றார் பாரதி. இன்று பாரதத்தை நம் பிரதமர் மோடி அவர்கள் “வையத்தலைமை” என்ற உன்னத நிலைக்கு உயர்த்தி பாரதியின் கனவை நனவாக்கி வருவதைப் பார்க்கிறோம். தலைமைப் பண்புகளாக எவற்றைத் தனது பாடல்களில் அடையாளம் காட்டுகிறார் பாரதி என்று சிறிது ஆராய்வோம். “நின்னைச்சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத்தருவாய் ….விந்தை தோன்றிட இந்நாட்டை நான் தொல்லைதீர்த்து உயர்வு, கல்வி, வெற்றி சூழும் […]