தமிழக மகாத்மா வ.உ. சிதம்பரம் பாரத நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கியமான வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். பால கங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் இணைந்தார். 1905ம் ஆண்டு வங்கப் பிரிவினையை தொடர்ந்து நாட்டு மக்கள் கொந்தளித்தனர். இது சுதேசி இயக்கமாக மாறியது. சுதேசிய பண்டக சாலை, சுதேசி பிரச்சார சபை, நெசவு சாலை, கைத்தொழில் சங்கம் போன்றவற்றை நடத்தி வந்தார் வ.உ.சி. இவற்றின் மூலம் மக்கள் மத்தியில் […]

தாதாபாய் நௌரோஜி , (4 செப்டம்பர் 1825 – 30 ஜூன் 1917) இந்தியாவின் பெருமை மிக பெரியவர் (“இந்தியாவின் கிராண்ட் ஓல்ட் மேன்”) என்று அழைக்கப்பட்டவர் , மேலும் இவர் அன்று இங்கிலாந்து நாட்டில் முதல் முதலாக வியாபார ஸ்தாபனம் ஆரம்பித்த முதல் இந்தியர் என்பதால் – நல்ல செல்வாக்குடன் இருந்த படியால் – “இந்தியாவின் அதிகாரப்பூர்வமற்ற தூதர்” “Grand Old Man of India” and “Unofficial […]