பாசமிகு பச்சையம்மன் வாழைப்பந்தல் அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி  திருக்கோயில் முனுகப்பட்டு, செய்யார் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்   கைலாயத்தில், சிவபெருமானும் பார்வதியும் உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அருளினார்கள். பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். அருகில் இருக்கும் பார்வதி தேவியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கும் குணம் படைத்தவர். இப்படி நாள்தோறும் சிவனை மட்டுமே வழிபட்டு வந்தாலும் அம்பாளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்டு அம்பாள் கோபமுற்றாள். இதுகுறித்து […]

This week, the Hindus living in Tamil Nadu could witness few spots of oasis in the dreary desert of constant humiliation heaped and venom spewed upon them by hate mongers disguising as atheists. Surprisingly, Hindus ponder on three such incidents: Firstly, to recall the condemnable incident of vandalism and desecration […]

The Tamil Nadu assembly budget session is going on , every ministry places their demand , programme for grant. On Saturday , 04/09/2021,  the Hindu Religious & Charity Endowment minister  Mr.Sekar Babu, while presenting  the demands for his ministry made a slew of announcements , 112 to be precise.Apart from […]

“நாங்கள் ஹிந்துக்களாகப் பிறந்தோம், ஹிந்து சமயத்தைக் கடைபிடித்து வாழ்கிறோம்” என்று தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத் துறை (எச்.ஆர் & சி.இ) ஊழியர்கள் மே 20 அன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆணையர் முதல் கதைநிலை ஊழியர்கள் வரை – துறையில் பணிபுரியும் அனைவரும் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர்கள் இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்தார்கள். சென்னை வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதரன் தாக்கல் […]

பத்திரிகை செய்தி  மகர ஜோதியை பாரதத்தின் மற்றொரு தீபாவளியாக மாற்றுவோம் . = சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் மும்பை, ஜன.5 2020 மகரஜோதியிலிருந்து பாரதம் முழுவதும் ஒவ்வொரு மகரஜோதியையும் திருவிழாவாக கொண்டாடுவோம் என்றும், எல்லா மாநிலங்களிலும் அன்றைய தினம் மாலையில் பொது இடங்களிலும், வீடுகளிலும், கோவில்களிலும் தீபஜோதியை ஏற்றுவோம் என்றும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசீயபொதுச்செயலாளர் ஈரோடு ராஜன் கூறினார். இனி வரக்கூடிய மகரவிளக்கு தினத்தை பாரதம் […]

த்ருப்தி தேசாய் சபரிமலை பாரம்பரியத்தை குறிவைத்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இன்று அதிகாலை 5 மணி அளவில் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தனது குழுவினருடன் தரையிறங்கினார். சபரிமலைக்கு செல்ல போவதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். சென்ற ஆண்டு சபரிமலை பாரம்பரியத்தை மீறிய இரண்டு பெண் அர்பன் நக்ஸகளில் ஒருவர் பிந்து அம்மினி, த்ருப்தி தேசாய் குழுவை சேர்ந்தவராவர். பெண் ஆர்வலர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் கொள்கையாக […]