சான்றோரைப் போற்றுவோம்! புகழ்பெற்ற சுதந்தரப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான கல்கி தி.சதாசிவம் (T.Sadasivam) அவர்களின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4). தியாகராஜன் சதாசிவம் (செப்டம்பர் 4, 1902 – நவம்பர் 22, 1997) சக்கரவர்த்தி இராஜாஜியின் சீடர்களாகக் கருதப்பட்ட இரட்டையர்களில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் தி.சதாசிவமும் அடங்குவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். மகாத்மா காந்தி மாணவர்களைக் கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து சுதந்தரப் போரில் கலந்து கொள்ள […]
Kalki
பொன்னியின் புதல்வர் கல்கி. இந்தப் பழரசம் காலத்தால் பதனிடப்பட்டு எதிர்காலத்தில் உயர்ந்ததொரு மதுவாக மாறும் என்று லியோடால்ஸ்டாயின் தொடக்ககால எழுத்துகளை வாசித்தபோது விமர்சகர் ஒருவர் எழுதினார். கல்கி அவர்களின் ஓ மாம்பழமே கட்டுரைத் தொகுப்பை வாசித்த பின்பு ரசிகமணி டி.கே.சி அவர்கள் மாம்பழத்தின் சுவையில் சொக்கிப்போய் எதிர்காலத்தில் கல்கி மகத்தான எழுத்தாளராக மலர்வது திண்ணம் என்று மதிப்பிட்டார். அதிர்ஷ்டவசமாக கல்கியை, டால்ஸ்டாயைப் போல் மதுவிற்கு ஒப்பிடவில்லை. வாழ்நாளெல்லாம் மதுவுக்கு எதிராக […]
Krishnamurthy, popularly known by his pen name Kalki was a multi-faceted personality. Yes, he was a journalist, novelist, editor, lyricist, proponent of Tamil music and through all these roles he gave expression to express his deep-rooted desire that is for serving the national cause, propagation of Gandhian values, removal of […]
