துணிச்சல், தூய்மை, அறிவு, ஆற்றல், தேசபக்தி தெய்வபக்தி , பொறுமை,தொண்டு ,ஹரிஜன தொண்டு என்று வாழ்ந்த காந்தியவாதி தேசபக்த  வைத்தியநாத அய்யர் ஐயர் 23/2/1955 இரவு 10மணிக்கு இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவு நாளன்று அவர்தம் தொண்டைப் போற்றி வணங்குவோம். சுதந்திரப் போராட்டத்தில் அந்தணர்கள் –10- சேவையின் சிகரம் வைத்தியநாத ஐயர் மதுரையில் எங்கு தீப்பிடித்தாலும் தீயணைக்கும் வாகனத்துக்கு முன்னே இருப்பார் , வெள்ளம் வந்தாலும் மக்களை மீட்க முதலில் […]