பத்திரிகை செய்தி வெளியீடு. சபரிமலையில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக்கூடாது. –சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம். சென்னை: சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு இருமுடியேந்தி பக்தியோடு வருகின்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு எடுக்க கூடாது என்று சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வட தமிழக தலைவர் ஜெயச்சந்திரன் குருஸ்வாமியும் வடதமிழகம் பொது செயலாளர் ஈரோடு ஜெயராம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளஅறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அவர்கள் […]

பத்திரிகை செய்தி  மகர ஜோதியை பாரதத்தின் மற்றொரு தீபாவளியாக மாற்றுவோம் . = சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் மும்பை, ஜன.5 2020 மகரஜோதியிலிருந்து பாரதம் முழுவதும் ஒவ்வொரு மகரஜோதியையும் திருவிழாவாக கொண்டாடுவோம் என்றும், எல்லா மாநிலங்களிலும் அன்றைய தினம் மாலையில் பொது இடங்களிலும், வீடுகளிலும், கோவில்களிலும் தீபஜோதியை ஏற்றுவோம் என்றும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசீயபொதுச்செயலாளர் ஈரோடு ராஜன் கூறினார். இனி வரக்கூடிய மகரவிளக்கு தினத்தை பாரதம் […]

த்ருப்தி தேசாய் சபரிமலை பாரம்பரியத்தை குறிவைத்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இன்று அதிகாலை 5 மணி அளவில் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தனது குழுவினருடன் தரையிறங்கினார். சபரிமலைக்கு செல்ல போவதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். சென்ற ஆண்டு சபரிமலை பாரம்பரியத்தை மீறிய இரண்டு பெண் அர்பன் நக்ஸகளில் ஒருவர் பிந்து அம்மினி, த்ருப்தி தேசாய் குழுவை சேர்ந்தவராவர். பெண் ஆர்வலர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் கொள்கையாக […]

ஆர் எஸ் எஸ்.சபரிமலை மறுசீராய்வு மனுவை வரவேற்கிறது பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் இவை சமயம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறிப்பிட்ட வயதினரான பெண்கள் சபரிமலைக்கு செல்வதில் உள்ள கட்டுப்பாடு பாலின பாகுபாடும் இல்லை, சமத்துவமின்மையும் அல்ல; சபரிமலை சன்னிதானத்தின் அலாதி தன்மையுடன் தொடர்புடையது. இதுதொடர்பான நீதித்துறையின் மேலாய்வு, அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அறிஞர்களின் கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டும். […]

13

இறைநம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹிந்துக்களை ஏமாற்றி பிரித்து ஆட்சியை தக்கவைக்கும் கேரளா அரசாங்கத்தின் நரித்தனத்தை பொதுமக்கள் அடையாளம் காண வேண்டும். – சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் தேசீய பொதுச்செயலாளர். உச்சநீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் ஹிந்து சமய நம்பிக்கை மற்றும் ஆச்சார விதிமுறைகளுக்கு எதிராக சர்வாதிகாரத் தன்மையுடன் கேரளா கம்யூனிஸ்ட் அரசாங்கம் நடந்து வருகின்றது. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் மீதும் பெண்கள் மீதும் வழக்கினை போட்டுள்ளது. […]