நம் பாரத மண்ணிற்கு நெருக்கமான அயோத்தியா ஸ்ரீ ராமர் கோவிலில் ஏற்றப்பட்ட கொடி, தர்மத்தின் வெற்றியாக நிற்கிறது. ஸ்ரீ ராமர் கோவில், எவ்வித வன்முறையும் இன்றி சட்ட ரீதியாக 2019-ல் நீதி அரசர் ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்றம் வரலாற்று தீர்ப்பை வழங்கி, பல கோடி மக்களின் பிரார்த்தனையை நிஜமாக்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் மோடியின் பங்கேற்புடன் பூமி பூஜையும், கட்டுமான […]

Samanvay Baithak (Coordination meeting) commenced with floral tribute before the picture of Bharat Mata Jodhpur, 5 September. The meeting of the Akhil Bharatiya office bearers of Rashtriya Swayamsevak Sangh and organizations inspired by the Sangh began, inaugurated by Param Pujaniya Sarsanghchalak Dr. Mohan Bhagwat Ji and Ma. Sarkaryavah Dattatreya Hosabale […]

சங்கத்தின் பணி சாத்வீக அன்பு மற்றும் சமூக பக்தியை அடிப்படையாகக் கொண்டது – சர்சங்சலக் ஜி ‘சங்கப் பயணத்தின் 100 ஆண்டுகள் – நயே க்ஷிதிஜ்’ என்ற மூன்று நாள் சொற்பொழிவுத் தொடரின் இரண்டாம் நாள் புது டெல்லி, ஆகஸ்ட் 27. தர்ம வழியில் செல்லுதல் சமூகத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை என்று ஆர்.எஸ்.எஸ் சர்சங்சலக் டாக்டர் மோகன் பகவத் கூறினார்.  இந்த பண்பட்ட நிலை மனிதனை தீவிர போக்கிலிருந்து […]

சங்கத்தின் முக்கிய நோக்கம், பாரதத்தை உலகின் குருவாக மாற்றுவது சங்கத்தின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் சொற்பொழிவுத் தொடரின் முதல் நாளில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பாரதத்தை மையமாகக் கொண்டு சங்கம் உருவாக்கப்பட்டது என்றும், அதன் முக்கிய நோக்கம், பாரதத்தை உலகின் குருவாய் மாற்றுவது என்றும் கூறினார். சங்க பணிக்கான உத்வேகம் சங்க பிரார்த்தனையின் இறுதியில் கூறும் “பாரத் மாதா கி […]

  **ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் அகில பாரதிய சமன்வய தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம் ஜோத்பூர், ராஜஸ்தான், செப்டம்பர் 5-7, 2025** **ஆகஸ்ட் 24, 2025** இந்தாண்டு அகில பாரதிய சமன்வய பய்டக் (தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்) ராஜஸ்தானின் ஜோத்பூரில், விக்ரம் சம்வத் 2082, பத்ரபத் ஷுக்ல திரயோதசி, சதுர்தசி மற்றும் பௌர்ணமி ஆகிய தினங்களில், அதாவது செப்டம்பர் 5, 6 மற்றும் 7, 2025 அன்று நடைபெற உள்ளது. இந்த […]

குடும்பத்தில் பாரத பாரம்பரிய மகத்துவத்திற்கு ஊக்கமளிப்பதனால், சமூகம் சரியான திசையில் முன்னேறும் – டாக்டர்.மோஹன் பாகவத் ஜி கௌஹாத்தி 23-02-2025     ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் கௌஹாத்தி நகரத்தின் ஒரு பொது அறிவு கூட்ட நிகழ்ச்சி சௌத் பாயிண்ட் பள்ளி வளாகத்தில் பரஷாபரா என்னும் இடத்தில் நடத்தப்பட்டது. ஏறக்குறைய பொறுப்பில் உள்ள சேவகர்கள் 1000 பேர் முன்னிலையில், சர்சங்க சாலக் டாக்டர்.மோஹன் பாகவத் ஜி சமூக முன்னேற்றத்திற்காக, […]

  2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 , 2 ஆகிய தேதிகளில், கேரளா மாநிலத்தில், பாலக்காட்டில் சங்கத்தின் அகில பாரத ஒருங்கிணைப்பு (சமன்வய ) கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கவலைக்குரிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல அமைப்புகள், களத்தில் இருந்து அளித்த தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சி அளித்தன. கிறிஸ்தவ மிஷினரிகள் மூலம் மதமாற்றம் அதிகமாக […]

  சோலாபூர் 27 ஜூன் 2024: நமது பல நூற்றாண்டுகள் பழமையான மங்களகரமான பாரம்பரியத்தின் படி, கோவில்கள் சமுதாயத்திற்கு நெறிகளை போதித்து வழிநடத்தும் மையங்கள். இந்தப் பாரம்பரியம் வாழையடி வாழையாய் – நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்கள் மூலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருவதால் நமது சமூகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சர் சங்கசாலக் அவர்கள் ஸ்ரீ சித்தேஸ்வர் தேவஸ்தானத்தில் உள்ள சிவயோக சமாதியை வழிபட்டார். பிரதான சன்னிதானத்தில் ஸ்ரீ சித்தேஸ்வரருக்கு பூஜை செய்து வழிபாடு […]