வீர் விநாயக் தாமோதர் சாவர்கர் அவர்கள் பாரத தேச சரித்திரத்தின் பக்கங்களை அலங்கரிக்கப்பட வேண்டிய ஒரு மாபெரும் நாயகனை தூரோகச் சதியால் புறக்கணிக்கப்பட்டு வரலாற்றில் இருந்து மறக்கடிக்கப்பட்ட மாபெரும் சுதந்திர போராட்ட வீரர், தியாகத்தின் இலக்கணம். ஊழல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் என்பதே உண்மை. ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறைக்கும், சொந்த நாட்டின் சுயநல அடிவருடிகளின் சூழ்ச்சிக்கும் இரையாகி பாரத சுதந்திர வேள்வியில் தன் வாழ்க்கை, குடும்பம் அனைத்தையுமே […]