‘All Hindus are one and there is no caste discrimination. All should pray our Matha that is our Bharatha Matha’ says Vishvesha Theertha Swamigal Pejawar Mutt, Udipi, who was observing Chaturmaasya Vratam at Chennai. Samskar Bharathi organised a ‘Social Harmony’ programme for Dalits at Sri Thirupura Sundari Amman Aalayam, Bangala […]
Day: September 3, 2012
பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கடந்த காலங்களில் மும்பை, டெல்லி, கோவை, காசி எனப் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளினால் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கையைப் புலனாய்வுத் துறை எடுத்து வருகிறது. தற்போது புதிய குழு ஒன்றை பெங்களூரில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் […]
Seal the borders and Disenfranchise Bangla Infiltrators’: RSS thinker Ram Madhav at Bangalore September 1st, 2012, 7:05 pm Bangalore September 1: RSS leader Ram Madhav slammed UPA govt for its poor and undemocratical policies on North East Issue and said that UPA is eyenig on 2014 elections through Bangla Infiltrator’s […]
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! பாகிஸ்தானில் வாழும் இந்துக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1947ஆம் ஆண்டு, பாரதம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைத்தது என்றாலும், அதனுடன்கூட விளைந்த விபரீதம் என்ற மறக்கமுடியாத கரை படிந்த சரித்திரத்தை நமது தலைவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்பதும் உண்மை. அது இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது. பாரத தேசத்தை மத ரீதியில் பாகுபாடுபடுத்தி வெட்டிப் […]
