செப்டம்பர் 26 அன்று மாலை வேகமாக வீசிய காற்றுடன் பெய்த கனமழையில் சென்னை பெரம்பூர் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூராக விழுந்து மரங்களை அகற்றும் சேவையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஈடுபட்டு சரி செய்தனர்.
Day: September 28, 2012
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! மழைநீரைச் சேமிக்க நடவடிக்கை எடுத்த முதல்வரைப் பாராட்டுகிறோம்.. தமிழகத்தின் முக்கிய தேவை தண்ணீரும், மின்சாரமும் ஆகும். இவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. அதற்கு ஏற்ப அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதனை உணர்ந்து தமிழக முதல்வர் இன்னும் 10 நாளில் வர இருக்கும் வடகிழக்குப் பருவமழையின் நீரைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க […]
Sudarshan – a man simple, yet profound By S Gurumurthy 28th September 2012 12:58 AM Kuppalli Sitaramayya Sudarshan, who headed the Rashtriya Swayamsevak Sangh (RSS) for nine years as its fifth Sarsanghachalak and when hale and hearty himself, nominated Mohan Bhagwat as his successor, passed away on September 15. A […]
