16

காஞ்சிபுரத்தில் 8.9.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாய கூடத்தில் சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பின் சார்பில் அத்திவரதர் உற்சவத்தில் தொண்டாட்றியவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் விழாவானது நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். காஞ்சி கோட்ட தலைவர் இராமா. ஏழுமலை தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். காஞ்சி நகர தலைவர் டாக்டர் அரவிந்தன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இதில் சிரிதர் – கூடுதல் ஆட்சியர், எம். அருண்குமார் […]

20

ராஜஸ்தானில் புஷ்கர் நகரில்  நடைபெற்ற ஆர் எஸ் எஸ்ஸின் மூன்று நாள் அகில பாரத சமன்வய கூட்டம் செப்டம்பர் 9 அன்று நிறைவடைந்தது.  நாடு நெடுக பல்வேறு  துறைகளில் இயங்கும் 36 அமைப்புகளின் 195  பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.  இதுபோன்ற சமன்வய  கூட்டத்தில் தீர்மானம் எதுவும் இயற்றப்படுவதில்லை. கடந்த ஆண்டு கர்நாடகாவின் தர்மஸ்தலா நகரில் கூடியபோது எல்லா அமைப்புகளும் “மரம் நடுவோம், தண்ணீர் பாதுகாப்போம், […]