18

ஆர்.எஸ்.எஸ். – சேவா பாரதி அமைப்பானது, அனைத்துத் துறை மக்களுக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சேவைப் பணிகள் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கத்துடன் செயல்படும் ஒரு தன்னார்வ அமைப்பு.  இந்த அமைப்பு பண்பாட்டு வகுப்புகள், யோகா வகுப்பு, அன்பு இல்லங்கள், மழை – வெள்ளத்தின் போது அவசரகாலப் பணிகள் போன்ற எண்ணற்ற சேவைப் பணிகளை எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தன்னார்வலர்களைக் கொண்டு நாடு முழுவதும் செய்து கொண்டிருக்கிறது.  காஞ்சிபுரத்தில் 40 […]

14

டாக்டர். கேசவ் பலிராம் ஹெட்கேவார் 1898-ல் பிறந்தார். மகாத்மா காந்தியின் தலைமையில் மூன்று சத்தியாக்கிரகங்கள் நடந்தன: 1921, 1930 மற்றும் 1942 ஆகிய ஆண்டுகளில். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார், அவரது மறைவுக்கு முன்னர் (1940) – இரண்டு முறை 1921 மற்றும் 1930 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகங்களில் பங்கேற்றார். மேலும் அவர் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருந்தது. டாக்டர் மன்மோகன் வைத்யா எழுதுகிறார், […]

12

Nation celebrates its 73rd Independence Day across the country.  RSS Sarsanghachalak Shri Mohan Bhagwat hoisted national flag at Reshimbhag, Sangh Karyalaya, Nagpur.   RSS Sarkaryavah Shri Suresh (Bhaiyaa ji) Joshi hoisted national flag at Sangh Mukhyalaya Mahal, Nagpur. In Chennai national flag is hoisted at RSS State Headquarters.  

27

அந்த சுற்றறிக்கையில் (RC No.30311/M/S1/2019, dt. 31.7.2019), சாதிய அடையாளமாக அணிந்து வரும் கயிறு, காப்பு சாதிய அடையாளமாக இருக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது. மேலும், விளையாட்டு துறையில் வைக்கப்படும் நெற்றி திலகம், கைகளில், தலையில் அணியும் ரிப்பன் போன்றவற்றில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு முதலாவை மீது நடவடிக்கை […]

16

அந்தப் பதினைந்து நாட்கள் (இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15க்கு முந்தைய நாட்கள் ) 13 ஆகஸ்ட் 1947 மும்பையின் ஜூஹூ விமானநிலையம் டாட்டா விமானசேவையின் கவுண்டரின் முன்பு 8 முதல் 10 பெண்மணிகள் நின்றிருந்தனர் பரபரப்பாக இருந்த அவர்களின் முகத்தில் அழுத்தமான தன்னம்பிக்கை வெளிப்பட்டது ஆம் அவர்கள் எல்லோரும் ராஷ்டிரிய சேவிகா சமிதி அங்கத்தினர்கள் ஆவர் இவர்களின் முக்கிய பொறுப்பாளரான லட்சுமிபாய் கேல்கர் மற்றவர்களால் அத்தை என்று பிரியமுடன் […]

16

வெளிநாட்டு / மாற்று மத அடிமைத்தனத்திற்கான காரணங்களைக் குறித்த ஆழ்ந்த ஆலோசனை நரேந்திர சேகல் 1922இல் டாக்டர் ஹெட்கேவார் மீது மத்திய மாகாணத்தின் காங்கிரஸ் கிளையின் மூலம் மாகாண இணை அமைச்சர் என்ற பொறுப்பு சுமத்தப்பட்டது. டாக்டர்ஜி காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஸ்வயம்சேவகர் அணியை உருவாக்க முயற்சி செய்தார். ஆனால் எதற்கும் கீழ்ப்படியும் தன்னார்வத் தொண்டர்களின் கூட்டத்தை உருவாக்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை. ஸ்வயம் சேவகர்கள் என்பவர்கள் […]

3

அந்த பதினைந்து நாட்கள் ஆக.10, 1947 – பிரசாந்த் பொலெ ===== ஆகஸ்ட் 10. அது, ஞாயிற்றுக்கிழமையின் மந்தமான காலை வேளை. அவுரங்கசீப் சாலை 1ம் எண்ணில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் பங்களாவில் பரபரப்பான நடவடிக்கைகள் தொடங்கின. சர்தார் படேல், அதிகாலையிலேயே கண்விழிப்பது வழக்கம். அவரது நாள், சீக்கிரமாகவே தொடங்கிவிடும். பங்களாவில் வசிப்பவர்களும் இதற்கு பழகிவிட்டார்கள். இதனால், பங்களாவின் தாழ்வாரத்தில் ஜோத்பூர் மன்னரின் பளபளப்பான சொகுசு கார் நிறுத்தப்பட்டிருந்ததை, […]