12

Glory of Guru-Shishya Parampara, Tamilnadu Contribution A Sanskrit sloka reads as follows:  शशिना च निशानिशया च शशः  शशिना निशया च विभाति नभः।  पयसा कमलं कमलेन पयः  पयसा कमलेन विभाति सरः॥  The meaning of the sloka is, ‘Moon beautifies the night, night beautifies the moon. By both the moon and the […]

14

New Delhi, July 8,2019. Vishva Hindu Parishad today said that a journalist lobby, politicians and Jihadi elements, belonging to the ‘secular’ mafia is seems to be conspiring to instigate riots against Hindus in the country. The international joint General Secretary of VHP Dr. Surendra Jain said that the way in […]

13

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவை சங்கம் 04- ஜூலை -2019 ஜான்சி. சங்க பணிகளில் புதிய தலைமுறையின் பிரவேசம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்று ராஷ்ட்ரிய சுவயம் சேவக சங்கத்தின் அகில இந்திய பிரச்சார தலைவர் அருண் குமார் தெரிவித்தார். மாறிவரும் சூழலை மனதில் கொண்டு சங்கமானது (ஆர் எஸ் எஸ்) ஆறு புதிய திட்டங்களை துவங்கியுள்ளது.  இதில் சுற்றுச்சூழல், கிராம வளர்ச்சி, பசு பாதுகாப்பு, சமுதாய சமத்துவம் மற்றும் குடும்ப […]

10

பல்வேறு அமைப்புகள் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 8.20 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது  சென்னையில் டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, பாரதி சேவா சங்கம், ஸ்ரீமதி அன்னம்மாள் விவேகானந்தர் அறக்கட்டளை, ஜன சேவா அறக்கட்டளை, மாதவ சேவா சமிதி, தமிழ்நாடு சேவா நிதி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 120 ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 8.20 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சனிக்கிழமை (06-07-2019) […]

1

பூமிப்பந்தின் 70 நாடுகளில் ஹிந்துத்துவத்தை, சனாதன தர்மத்தை பிரசாரம் செய்துவந்த ஸ்வாமி சத்யமித்ரானந்த கிரி 87 வயதில் ஜூன் 25 அன்று இறைவன் திருவடி அடைந்தார்.  ஆக்ராவில் 1932 ல் அவதரித்த சுவாமிஜியின் சிறுவயதுப் பெயர் அம்பிகா பிரசாத். பெற்றோர் ஆழ்ந்த தெய்வபக்தி உள்ளவர்கள். எனவே அவர்கள் வாழ்க்கையில் நேர்மை முதலிய பண்புகள் நிறைந்து காணப்பட்டது. ஒரு முறை அவர்களின் வயலில் தங்க நாணயம் ஒன்று கிடைத்தது. அம்பிகா பிரசாதின் […]

19

சேலம் விஸ்வ சம்வாத் கேந்திரம் சார்பில் பத்திரிக்கையாளர், எழுத்தாளர்களுக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது.  சேலம் விஸ்வ சம்வாத் கேந்திரம் சார்பில் ஸ்ரீ நாரதர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. சேலம் இன்ஜீனியர்ஸ் அசோசியேஷன் வளாகத்தில் நடந்த இந்த விழாவிற்கு சிடிஎன் டிவியின் முன்னாள் மூத்த செய்தி ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஸ்டாலின் தலைமை வகித்து பேசினார். அவர் பேசும்போது, சர்வதேச அளவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதும், அச்சுறுத்தலும் இருக்கும் போது இதுபோல் விருது வழங்குவது […]

18

On Saturday, 29th June 2019, the Forum for Awareness of National Security (FANS) , Tamilnadu Chapter organised a discussion on National Security – with the concept of “No More Pakistan” in Chennai. Intellectuals cutting across various walks of life participated. The programme was presided over by Dr V.P.Nedunchezhiyan, Associate Professor, […]

15

குரு நானக் சமய சமுதாய புரட்சி நடத்திய பிறகுதான் சீக்கியர்களின் அரசியல் புரட்சி வந்தமைந்தது. ‘எந்த ஒரு தேசமும் அரசியல் விடுதலை பெருவதற்கு முதல் தேவை என்ற முறையில் அந்த தேசத்தின் மாநசீக ஆன்மிக விடுதலை அவசியம்’ என்பதை புரிந்துகொள்வதற்கு இதைத் தவிர வேறு உதாரணங்கள் தேவையில்லை. எனவேதான் இதை மனதில் கொண்டு சுதந்திர போராட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கும் அதை வலுப்படுத்துவதற்கும் டாக்டர் ஹெட்கேவார் தேசத்தில் மாநசிக, ஆன்மிக விடுதலைக்கான பணியை […]

16

சமுதாயம் முழுவதிலும் தேசிய உணர்வு ஏற்படுத்தவேண்டும்; சமுதாயம் செயல் துடிப்புடன் விளங்கச் செய்ய வேண்டும்; அதற்காக சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற வேண்டும் — அதற்காகத்தான் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நிறுவினார். அப்படியிருக்க அவரது ஆளுமையை புரிந்து கொள்ளாமல் சங்கத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.  அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலின் போது நாடு நெடுக ஏதோ யுத்தம் நடப்பது போன்ற தோற்றம் தென்பட்டது. இப்போது […]