Narad Jayanthi, the nationwide annual event to mark the contribution by Media was celebrated in Chennai today, May 19, 2019 at Vani Mahal, T Nagar on Sage Narada’s Jayanthi. Inaugural song was sung by Yamini Venkat. Smt Revathi, who has rich experience as editor in leading magazines presided over the […]
Year: 2019
நாரத ஜெயந்தி விழா – சென்னை – 19 மே , 2019 – வாணி மஹால் , T Nagar விஸ்வ ஸம்வாத் கேந்திரா சார்பில் சென்னையில் இன்று நாரதர் ஜெயந்தி விழா நடைபெற்றது. உலகின் முதல் பத்திரிக்கையாளராக நாரதர் போற்றப்படுகிறார். அவரது பிறந்த நாளான இன்று , சென்னையில் நடந்த ஊடகத்திற்கான விழாவில் பல்வேறு ஊடகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மூத்த […]
தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. எல்லாக் கட்சிகளும் தங்கள் தங்கள் கலாசாரத்திற்கும் பண்பிற்கும் ஏற்ப தேர்தல் பிரச்சாரம் செய்துவருகின்றனர். உங்களுக்கு காந்தி வேண்டுமா கோட்ஸே வேண்டுமா என்று கேட்கிறார் ஒரு பேச்சாளர். நான் ஒன்று கவனித்திருக்கிறேன் மகாத்மா காந்தியின் உண்மையான சீடர்கள் கோட்ஸேவின் பெயரை வைத்து விவாதிப்பதில்லை. ஆனால் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக காந்திஜியின் பெயரை இழுத்துக் கொள்கிறவர்கள்தான் மீண்டும் மீண்டும் கோட்ஸேவின் பெயரை உச்சரிக்கிறார்கள். இந்த நபர்களின் செயல்கள் காந்திஜியின் […]
Kamalhasan and his preposterous “Hindu Terror” Hindutva is a topic totally irrelevant to the Lok Sabha/assembly poll campaign. But the actor turned political party leader Kamalhaasan intentionally raked up the issue. He thought Hindu society as usual will remain silent. It proved to be otherwise. What is ISIS to Muslims, RSS […]
ஆர்.எஸ்.எஸ் சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைப்பது; சமுதாயத்தில் ஒரு அமைப்பு மட்டும் அல்ல அது டாக்டர் மன்மோகன் வைத்ய துவங்கிய நாளிலிருந்தே சங்கம் தன்னை சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாக கருதி வந்துள்ளது; சமுதாயத்தில் உள்ள ஒரு அமைப்பாக மட்டும் அல்ல. ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து தேசம் விடுபட்ட பின்னும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த நிலை மாறவில்லை. சுதந்திரம் பெற்ற புதிதில், 1949ல் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் விதி யமைப்பில் ஸ்வயம்சேவகர்கள் விரும்பினால் அரசியலில் […]
ஹிந்துத்துவம் அதாவது ஹிந்துத் தன்மை டாக்டர் மன்மோகன் வைத்ய தங்கள் எண்ணத்தை பிறர் மீது திணிக்கும் ஆதிக்கப் போக்கு மேற்குலகின் இஸங்களுக்கு உண்டு. பாரதத்தில் அது போல ’இஸம்’ எதற்கும் இடம் இல்லை. ஹிந்துத் தன்மை காட்டும் ஆன்மீக கண்ணோட்டம் சார்ந்த முழுமையான வாழ்க்கை வாழும் மக்கள் கடைபிடிப்பது ஹிந்துத்துவம். அத்தகைய ஹிந்துக்களின் தனிப்பட்ட, குடும்ப, சமுதாய, தொழில் சார்ந்த வாழ்க்கையின் பெயர் ஹிந்துத்துவம். யுக யுகமாக பாரதம் ஆன்மிக […]
Sangha Shiksha Varg for Prowda is being organized at Mayiladuthurai, Tamilnadu. On the early hours on Monday (13.5.19) some miscreants pelted stones on the Rakshak of the camp and flew away. Shri Durai Shanmugam, who was injured during pelting stones was treated in hospital. Police Inspector Delhi Babu arrested six […]
“Soft Power: Indic Knowledge Systems, Technology and Management” The Center for Soft Power hosted a discussion on the topic of “Soft Power: Indic Knowledge Systems, Technology and Management” in Chennai. The discussion was led by Dr. Korada Subrahmanyam, Chairman-Intermediate Board Sanskrit Textbook committee and Professor of Sanskrit, Centre for Applied […]
“கோயில் கட்டும் கட்சி ஆள வேண்டும்”: ஆர்.எஸ்.எஸ் ”தேச பக்தர்களின் அரசு தான் ராமர் கோயிலை கட்ட முடியும். இன்றைய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது இதைத்தான். மற்றகட்சிகளுக்கு ஹிந்து விரோத எண்ணம் உள்ளது. இன்று தேசத்திற்கு பல சவால்கள். தற்போது பொதுத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேச நலன் பற்றிசிந்திக்கின்ற, பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகின்ற, வளர்ச்சியை தடுக்காத கட்சிகள் ஆட்சியில் அமர வேண்டும்; அதாவது வலிமையான […]
“தேசத்திற்குத் தொண்டாற்ற கலை ஒரு கருவி”: மோகன் பாகவத் தீனாநாத் மங்கேஷ்கர் நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற போது ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பகவத்கலைஞர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். திரைக்கதை ஆசிரியர் சலீம் கானும் நடிகை ஹெலனும் பரிசு பெறுவதை காணலாம். நிகழ்ச்சியில் உரையாற்றிய .மோகன் பாகவத் ”கலை என்பது அலாதி விஷயம் அல்ல, தேசத்திற்கு தொண்டாற்ற கலை ஒரு […]
