ராணா பிரதாப் பிறந்த நாள் விழாவில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலர் தத்தாரேய ஹொஸபளே ” ராணா பிரதாப் செய்த வீர தீர சாகசங்களை நாமறிவோம். ஆனால் அவர் 12 ஆண்டுகள் யுத்தத்தில் செலவிட்ட பிறகு பதினோரு ஆண்டுகள் நல்லாட்சி நடத்திக் காட்டியுள்ளார் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.  தெரிந்துகொள்ள முடியாமல் போனதற்குக் காரணம்  நமது பாடப் புத்தகங்கள்  எழுதுகிறவர்கள்  அதை பதிவு செய்ய தவறிவிட்டதுதான். அந்தக் குறையை நீக்க வேண்டும்” […]