வி.எச்.பி தலைவர் மற்றும் செயலாளர், மருதமலை கோவிலில் தரிசனம் செய்தார் கோவை, ஆகஸ்ட் 30, 2024 – விசுவ ஹிந்து பரிஷத் சர்வதேச தலைவர் மூத்த வழக்கறிஞர் மதிப்பிற்குரிய. ஸ்ரீ அலோக் குமார் ஜி மற்றும் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய. ஸ்ரீ பஜ்ரங் லால் பக்ரா ஜி இன்று தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருதமலை கோவிலில் தரிசனம் செய்தனர்‌. நாட்டையும், தர்மத்தையும் பாதுகாக்கவும், இந்து சமுதாயத்தின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காகவும் பிரார்த்தனை […]

।। पंचाम्रित ।। आज (आगस्ट 19, 2024) पूर्णिमा है, और आपके समक्ष ‘पंचाम्रित’! 1 सकारात्मक परिवर्तन का एक चेन्नई उदाहरण बालासुब्रमण्यम पार्क में 50 साल की विरासत है जहां अशोक चक्र स्तंभ चेन्नई के तिरुवल्लिकेनी 'बॉर्डरथोट्टम' क्षेत्र में स्थित है जहां आम लोग रहते हैं। आधी शताब्दी तक, उस इलाके […]

ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 ஆகஸ்டு 19) பௌர்ணமி; பஞ்சாமிர்தம் வாசியுங்கள் 1 இனிய மாற்றத்திற்கு சென்னையில் ஒரு எடுத்துக்காட்டு எளிய மக்கள் வசிக்கும் சென்னை திருவல்லிக்கேணி ‘பார்டர்தோட்டம்’ பகுதியில் அசோக சக்கர தூண் அமைந்துள்ள 50 வருட பாரம்பரியம் உள்ள பாலசுப்ரமணியன் பூங்கா. அரை நூற்றாண்டாகவே அந்த பேட்டையின் இந்த ‘நுரையீரல்’ வியாதி பிடித்து பரிதாபமாகக் கிடந்தது. விவேகானந்தர் இளைஞர் பேரவை […]

    பங்களாதேஷில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அறிக்கை பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தின் போது, ஹிந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல், கொள்ளை, தீவைப்பு  மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் ஹிந்து கோவில்களை தாக்குவதை ஏற்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். இவற்றை வன்மையாக கண்டிக்கிறது. […]

The Rashtriya Swayamsevak Sangh (RSS) expresses serious concern over the incidents of violence against Hindus, Buddhists and other minority communities in Bangladesh during the movement for regime change in the last few days. Cruelty like targeted killings, looting, arson and heinous crimes against women belonging to Hindu and other religious […]

    புது டெல்லி. ஆகஸ்ட் 8, 2024. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் கொடூரமான சம்பவங்கள் குறித்து கவலை கொண்ட விசுவ ஹிந்து பரிஷத் இன்று இந்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ. அமித் ஷாவை சந்தித்து அங்குள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பாதுகாப்பிற்கு உடனடியாக தேவையான நடவடிக்கையை கோரியது. இந்த சந்திப்பில் பேரவையின் மத்திய பொதுச் செயலாளர் ஸ்ரீ பஜ்ரங் பக்ரா‌ மற்றும் […]

In an interview with the District Collector, Tiruchirapalli Shri Pradeep Kumar said that there was an issue in 2022 that Waqf Board had sent a communication to the sub-registrar office to stop all the registrations in the Tiruchendurai village which is about 389 acres. So subsequent to that based on […]

On August 8, 2024, Bharat’s parliament sent the Waqf Amendment Bill to Joint Parliamentary Committee. But DMK and AIADMK keep opposing the Bill introduced by Centre.  So, uncertainty of numerous property owners across the country lingers on (including 1,500-year-old Hindu temples!). They are affected by mysterious ownership claims by Wakf […]

  சாதகமாக இருந்தாலும் சரி விபரீதமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சூழ்நிலையிலும் சங்க கார்யகர்த்தர்கள் நியாயத்தின் பாதையிலேயே பயணிக்க வேண்டும். நாக்பூர், (7 ஆகஸ்ட் 2024). ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பகவத் ஜி, மரியாதைக்குரிய தத்தாஜி டிடோல்கரின் பிறந்த நூற்றாண்டு நிறைவு விழாவில், கடுமையான சூழ்நிலைகளில் சங்கத்தின் செயல் திட்டங்களைத் திறம்பட நிறைவேற்றும் நல்ல செயல் வீரர்களை உருவாக்கிய தத்தாஜி திடோல்கரின் ஒருங்கிணைக்கும் திறன் வியக்கத்தக்கது […]