Understanding the significance of Murugan Bhakthargal Maanaadu (a joint effort of all Hindu organisations in Tamiladu under Hindu Munnani banner), held in Madurai on June 22, DINAMALAR, the 75 -year old prestigious Tamil daily newspaper with 10 editions spread across the state, carried the following report in its Madurai edition […]

“ காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ .. படிக்கலாம் ரசிக்கலாம் “ என்ற திரைப்பட பாடல் வரிகளில் கூறியது போல , இன்றைய தலைமுறையினர் அவர் எழுதியதை படிக்க, ரசிக்க வேண்டியவை பல இருக்கின்றன. கவியரசர் பிறந்தநாள் ஜூன் 24. 3860 திரைப்பட பாடல்கள், 320 கட்டுரைகள், தனிக்கவிதை 22000 வரிகள், குட்டிக் கதைகள் 100, நாவல் 6 அவர் படைப்புகள். எழுத்து மூலம் தெளிவை ஏற்படுத்தினார் கண்ணதாசன். தற்போது […]

Mahakavi Bharatiyar Said, தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம்   Lord of the worlds, it wasn’t tended by watering Our tears nourished it (dream of Swarajya*) *The italicised part is mine   As the Mahakavi said, our blood, sweat, and tears reinstalled Swarajya. In May 1801, the East India […]

நமது சுதந்திர போராட்ட வரலாற்றில் ஜூன் 16, 1801 ஒரு முக்கியமான நாள். ஐரோப்பியருக்கு எதிராக பாரத நாட்டில் உள்ள அனைவரும் ஒரே அணியாக திரள வேண்டும் என்று மருதுபாண்டியர்கள், திருச்சியில் ஜம்பு தீவு பிரகடனம் வெளியிட்ட நாள் இது. இதை, வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திரப் போர் பிரகடனம் என்று கூட கூறலாம். குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பிற்கு மட்டும் விடுதலை என்று அவர் கோரவில்லை, அவருடைய எண்ணமானது […]

சுதந்திரப் போராட்ட வீரர் “வீர விளக்கு” வ.வே.சு அய்யர் 1925 – ஜூன் 4 கடந்த, 1881 ஏப்ரல் 2ம் தேதி, திருச்சி, வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயர் – – காமாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார், வ.வே.சுப்ரமணிய ஐயர். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றவர், அங்கு இந்திய சுதந்திர போராட்ட வீரராக உருவெடுத்தார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் […]

…செய்தி அறிக்கை… சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை அளித்ததை ABVP தென் தமிழகம் வரவேற்கிறது. தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் இல்லாத அளவிற்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த […]

இன்று வீர விநாயக் தாமோதர் சாவர்க்கரின் ஜெயந்தி தினம். இதே நாளில் (மே 28) 1883ல் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே உள்ள பாகுர் என்ற கிராமத்தில், தாமோதர் பந்த் மற்றும் ராதாபாய் அவர்களின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவருடன் பிறந்தோர் மூவர்: கணேஷ் – அண்ணன், நாராயண் – தம்பி, மைனா பாய் – தங்கை.      சாவர்க்கரின் சுதந்திர வேட்கையும் அதன் காரணமாக அவர் ஏற்ற பல […]

Today is Swatantra Vir Vinayak Damodar Savarkar’s birth anniversary. He was born on May 28, 1883, in Bhagur, a village near Nasik in Maharashtra. He was the second son of Damodar Pant and Radhabhai. Ganesh preceded him; his younger siblings were Narayan, another brother, and Mainabhai, a sister.   We […]

ஜெய்ஹிந்த், இந்த கோஷத்தை கேட்டதுமே உடலில் ஒரு சிலிர்ப்பு உண்டாகும், உத்வேகம் பிறக்கும். பள்ளியில்  மாணவன் முதல் போர்   முனையிலே நிற்கும் வரை, ஒவ்வொரு உண்மையான இந்தியரும் இதை அனுபவத்திருப்பர். ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட திரண்ட மக்கள் உற்சாகமாக ஜெய்ஹிந்த் முழங்கியதே இதற்கு சான்று.  இந்த ஜெய்ஹிந்த் முழக்கத்தை உருவாக்கியவர் செண்பகராமன் எனும் தமிழர் என்பதை,   தமிழகத்திலேயே கூட இன்னும் பலர் அறியாமல்  இருக்கிறார்கள். செப்டம்பர் 15, 1891 அன்று பிறந்த இவர், […]

நாம் முதலில் வைணவம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வோம் வைணவம் என்பது விஷ்ணு மற்றும் அவரது அவதாரங்களினை மையப்படுத்தப்பட்ட பக்தியான இந்துத்துவத்தின் ஒரு பகுதியாகும் அது ஒன்றின் வல்லுற தோன்றியது என்பது ஆகும் அதாவது ஒரே அழகியான தெய்வத்தின் பல்வேறு வடிவங்களை கணக்கற்ற தோற்றம் அறிந்து கொள்ளல் ஆகும் இதை நாம் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் 77 வது ஸ்லோகமான விஷ்ணு விஷ்ணு மூர்த்தி மகாமூர்த்தி தீர்த்த மூர்த்தி […]