जन्म 19.9.1927 को तमिळनाडु जिला मयिलाडुतुरै के सीरकाली में। 20 वर्ष की आयु में, भारत और पाकिस्तान का विभाजन देखकर वे स्तब्ध रह गए। पाकिस्तान से शरणार्थी के रूप में चेन्नई के आवडी में आए हिंदुओं के क्रूर अनुभवों को सुनकर, उन्होंने निश्चय किया […]

Understanding the significance of Murugan Bhakthargal Maanaadu (a joint effort of all Hindu organisations in Tamiladu under Hindu Munnani banner), held in Madurai on June 22, DINAMALAR, the 75 -year old prestigious Tamil daily newspaper with 10 editions spread across the state, carried the following report in its Madurai edition […]

  சோலாபூர் 27 ஜூன் 2024: நமது பல நூற்றாண்டுகள் பழமையான மங்களகரமான பாரம்பரியத்தின் படி, கோவில்கள் சமுதாயத்திற்கு நெறிகளை போதித்து வழிநடத்தும் மையங்கள். இந்தப் பாரம்பரியம் வாழையடி வாழையாய் – நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்கள் மூலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருவதால் நமது சமூகம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. சர் சங்கசாலக் அவர்கள் ஸ்ரீ சித்தேஸ்வர் தேவஸ்தானத்தில் உள்ள சிவயோக சமாதியை வழிபட்டார். பிரதான சன்னிதானத்தில் ஸ்ரீ சித்தேஸ்வரருக்கு பூஜை செய்து வழிபாடு […]

ராஷ்ட்ரீய சேவிகா சமிதி சார்பில் மகளிர் பண்பாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா 25 / 26 ஜூன் அன்று நாக்பூரில் நடைபெற்றது. அப்போது பேசிய சமிதியின் தலைவர் சாந்தா அக்கா, “பெண்கள் தங்களை சுற்றி விரிக்கப்படும் மாயவலையில் விழாது, சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும், இது கல்வியின் மூலமே சாத்தியம். இது பற்றிய விழிப்புணர்வை வீடு தோறும் ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.   இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பத்மஸ்ரீ திருமதி […]