நிறையத் தெரியா பாரதி யார்?   இன்று பாரதியாரின் நினைவு தினம். அதாவது, அந்த பதினோரு பேர் அவனுக்கு விடைகொடுத்து இன்று 104 வருடமாயிற்று. உயிரோடிருக்கும் பொழுது அவனைப் பித்த சன்யாசி என்று பெயரிட்டது நம் சமூகம். இறந்தபின், அவன் சினிமா அரசியல்வாதிகள் அவ்வப்போது, நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று கூவும் பொழுது மட்டும் ஏற்கும் பாத்திரம். நமக்குத் தெரிந்த பாரதி யார் ? சின்ன பாரதி என்று […]

சான்றோரைப் போற்றுவோம்! புகழ்பெற்ற சுதந்தரப் போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான கல்கி தி.சதாசிவம் (T.Sadasivam) அவர்களின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4). தியாகராஜன் சதாசிவம் (செப்டம்பர் 4, 1902 – நவம்பர் 22, 1997) சக்கரவர்த்தி இராஜாஜியின் சீடர்களாகக் கருதப்பட்ட இரட்டையர்களில் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியும் தி.சதாசிவமும் அடங்குவர். இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். மகாத்மா காந்தி மாணவர்களைக் கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து சுதந்தரப் போரில் கலந்து கொள்ள […]

Pankaj Jagannath Jayswal Why Hindus cannot be terrorists “Hindus and terrorism are an oxymoron that cannot be connected in any way. This was an attempt to placate the Muslims while also undermining the Hindu population in Bharat. There is no mention in Sanatan Dharma that not adhering to it renders […]

“ காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ .. படிக்கலாம் ரசிக்கலாம் “ என்ற திரைப்பட பாடல் வரிகளில் கூறியது போல , இன்றைய தலைமுறையினர் அவர் எழுதியதை படிக்க, ரசிக்க வேண்டியவை பல இருக்கின்றன. கவியரசர் பிறந்தநாள் ஜூன் 24. 3860 திரைப்பட பாடல்கள், 320 கட்டுரைகள், தனிக்கவிதை 22000 வரிகள், குட்டிக் கதைகள் 100, நாவல் 6 அவர் படைப்புகள். எழுத்து மூலம் தெளிவை ஏற்படுத்தினார் கண்ணதாசன். தற்போது […]

Mahakavi Bharatiyar Said, தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம்   Lord of the worlds, it wasn’t tended by watering Our tears nourished it (dream of Swarajya*) *The italicised part is mine   As the Mahakavi said, our blood, sweat, and tears reinstalled Swarajya. In May 1801, the East India […]

நமது சுதந்திர போராட்ட வரலாற்றில் ஜூன் 16, 1801 ஒரு முக்கியமான நாள். ஐரோப்பியருக்கு எதிராக பாரத நாட்டில் உள்ள அனைவரும் ஒரே அணியாக திரள வேண்டும் என்று மருதுபாண்டியர்கள், திருச்சியில் ஜம்பு தீவு பிரகடனம் வெளியிட்ட நாள் இது. இதை, வெள்ளையர் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திரப் போர் பிரகடனம் என்று கூட கூறலாம். குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பிற்கு மட்டும் விடுதலை என்று அவர் கோரவில்லை, அவருடைய எண்ணமானது […]

சுதந்திரப் போராட்ட வீரர் “வீர விளக்கு” வ.வே.சு அய்யர் 1925 – ஜூன் 4 கடந்த, 1881 ஏப்ரல் 2ம் தேதி, திருச்சி, வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயர் – – காமாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார், வ.வே.சுப்ரமணிய ஐயர். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றவர், அங்கு இந்திய சுதந்திர போராட்ட வீரராக உருவெடுத்தார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் […]

இன்று வீர விநாயக் தாமோதர் சாவர்க்கரின் ஜெயந்தி தினம். இதே நாளில் (மே 28) 1883ல் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே உள்ள பாகுர் என்ற கிராமத்தில், தாமோதர் பந்த் மற்றும் ராதாபாய் அவர்களின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவருடன் பிறந்தோர் மூவர்: கணேஷ் – அண்ணன், நாராயண் – தம்பி, மைனா பாய் – தங்கை.      சாவர்க்கரின் சுதந்திர வேட்கையும் அதன் காரணமாக அவர் ஏற்ற பல […]

Today is Swatantra Vir Vinayak Damodar Savarkar’s birth anniversary. He was born on May 28, 1883, in Bhagur, a village near Nasik in Maharashtra. He was the second son of Damodar Pant and Radhabhai. Ganesh preceded him; his younger siblings were Narayan, another brother, and Mainabhai, a sister.   We […]