20

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! நித்திய அன்னதானத் திட்டை வரவேற்கிறோம், தமிழக முதல்வரைப்பாராட்டுகிறோம்..   தமிழகத்தின் முக்கியத் திருக்கோயில்களில் நித்திய அன்னதான திட்டத்தை அறிவித்து செயல்படுத்த உத்திரவிட்ட தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை இந்து முன்னணி பாராட்டுகிறது. தமிழக திருக்கோயில்களில் தொன்றுதொட்டு பல்வேறு அறங்கள் நடைபெற்று வந்தன. அதில் முக்கியமானது அன்னதான தர்மம். அதனை மீண்டும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தவர் தமிழக […]

21

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!கூடங்குளம் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனத்தைக் கைவிட வேண்டும்.. கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினர்; அங்கு அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அணு மின் உற்பத்தியைத் தடுக்க ஆபத்தான வழிகளைக் கையாள்கிறார்கள்.இவர்களிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு இந்து முன்னணி கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. கடந்த பல மாதங்களாக மத்திய அமைச்சர்கள் […]

23

பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கடந்த காலங்களில் மும்பை, டெல்லி, கோவை, காசி எனப் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளினால் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கையைப் புலனாய்வுத் துறை எடுத்து வருகிறது. தற்போது புதிய குழு ஒன்றை பெங்களூரில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் […]

14

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! பாகிஸ்தானில் வாழும் இந்துக்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 1947ஆம் ஆண்டு, பாரதம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைத்தது என்றாலும், அதனுடன்கூட விளைந்த விபரீதம் என்ற மறக்கமுடியாத கரை படிந்த சரித்திரத்தை நமது தலைவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்பதும் உண்மை. அது இன்றுவரை தொடர்கதையாக இருந்து வருகிறது. பாரத தேசத்தை மத ரீதியில் பாகுபாடுபடுத்தி வெட்டிப் […]

13

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்  இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திடும் முதல்வரைப் பாராட்டுகிறோம்.. வெண்மைப் புரட்சிக்கு உதவிட, மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள் பயன்பெற 50 கால்நடை கிளை நிலையங்களைத் திறக்க நிதி ஒதுக்கீடு செய்தும், கால்நடை பயிற்சி, ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கவும் உத்தரவிட்ட தமிழக முதல்வரை இந்து முன்னணி பாராட்டுகிறது. தமிழகக் கிராமங்களில் விவசாயத்திற்கு அடிப்படையான கால்நடைகள் […]

22

25-8-2012 இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை! அறநிலையத்துறை நிலங்கள் வேறு அரசு துறைக்கு மாற்றக்கூடாது..   சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தோடு ஓர் ஒப்பந்தம் மூலம் பங்கு தாரராகி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஆலயச் சொத்துகளில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்து […]

16

அஸ்ஸாமிலும் மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் படிக்க, வேலை செய்து பிழைக்க அதிக வாய்ப்பு இல்லை என்பதால் மற்ற மாநிலங்களுக்குப் பரவி வாழ்ந்து வரும் வடகிழக்கு மக்கள் இந்த அளவு கோரத்தைக் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். நாங்கள் சாக விரும்பவில்லை” என்று ஆகஸ்டு 16 வியாழனன்று சென்னை ரயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில இளைஞர் சமன்லால் பிரிஜ் சொன்ன சொல் மொத்த சூழ்நிலையையும் சித்தரித்துவிட்டது. ஆனால் இங்கே எங்களை யார் […]

17

Press – Note Released by Shri Dattatreya Hosabale, Sahsarkaryavah (Joint Gen. Secretary) of Rashtriya Swayamsevak Sangh (R.S.S.) at a Press Conference at Guwahati  on 16 August, 2012.  ______________________________________________________________ The tragic circumstance under which Assam is passing through is a matter of grave concern for all countrymen. The RSS expresses its […]