13

இன்றைய அயோத்தியா ஸ்ரீ ராமர் கோவில் விஷயத்தில் உள்ள கலாச்சார தொன்மை குறித்த ராஷ்டிரிய உணர்வுக்கும், அரசியல் குறுகிய நோக்கத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கோடிட்டு காட்டுகிறது. கலாச்சார பெருமை மீது தாக்குதல் மற்றும் சாதாரண மக்களின் வலி தாக்குதல் காரர்கள் எந்த ஒரு நாட்டின் ஆட்சிக்காக மட்டும் தாக்குதல் நடத்துவதில்லை; வெற்றி பெற்ற சமுதாயத்தின் மீது, அவர்களின் கௌரவத்தின் மீது அவர்களின் சுயமரியாதையின் மீதும் ஆழமான காயங்களை ஏற்படுத்துகின்றனர். […]

11

விஷ்வ ஹிந்து பரிஷிதின் மத்திய நிர்வாக தலைவர் திரு அலோக் குமார் இன்று (3.8.2020) தனது அறிக்கையில் பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி 1989 லேயே செய்யப்பட்டது.  ஆனால் கோவில் கட்டும் பணியானது பல அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட தடைகள், அரசியல் சக்திகளால் கையாளுதனாலும், மற்றும் நீதிமன்றத்தில் ஏற்பட்ட கால தாமதத்தினாலும் சிக்கிக்கொண்டது.  தற்போது 31  ஆண்டுகளுக்கு பிறகு, நமது பாரத […]

188

Lucknow. August 3, 2020. The central working president of Vishva Hindu Parishad(VHP) advocate shri Alok Kumar today said that the foundation stone for the construction of a grand Temple at the birth place of Bhagwan Shri Ram was laid in 1989. However, the construction of the Temple was embroiled in […]

20

   ஆகஸ்ட் 1, 2020, புது டெல்லி  – ராமர் கோவிலின் பூமி பூஜை நாட்டிற்கு ஒரு மிக்க போற்ற தகுந்த நிகழ்வாகும்  என்கிறார் விஸ்வ ஹிந்து பரிஷத் ன் (VHP) மத்திய இணை பொதுச் செயலாளர் , டாக்டர் சுரேந்திர ஜெயின். தேசத்தின் இந்த புகழினை ஒருவராலும் களங்கப்படுத்த முடியாது. ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் பகான் ஸ்ரீ ராமரின் கோவிலை அழித்து அந்நியன் பாபர் எழுப்பிய அவமான […]

18

விஸ்வ ஹிந்து பரிஷத் கேந்திர பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே பின்வருமாறு கூறியுள்ளார்: ”ராமபிரானின் அவதாரத் தல நிகழ்ச்சி குறித்த இந்த செய்தியாளர் சந்திப்பு புனிதமான கேந்திரமாக விளங்கும்நாகபுரியில் இன்று நடைபெறுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சங்க கங்கை கொணர்ந்த டாக்டர் ஹெட்கேவாரின் கர்ம பூமி இது. அதுபோல சமதா கங்கை கொணர்ந்த டாக்டர் பாபாசாகப் அம்பேத்கர் தீக்ஷா பூமி அமைந்துள்ள புண்ணிய பூமி இது. ஸ்ரீ ராமபிரானின் […]

அயோத்தி ராம ஜன்மபூமியில் பிரம்மாண்ட ஆலயம் கட்டுவதில் இருந்த அனைத்து தடைகளையும் நீக்கி மேன்மை தாங்கிய உச்சநீதிமன்றம் அளித்த ஒருமனதான தீர்ப்பு, ஒட்டுமொத்த தேசத்தின் விருப்பத்திற்கேற்ப அமைந்திருப்பதாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத காரியகாரிணி மண்டல் கருதுகிறது. ராம ஜன்மபூமி விவகாரத்தில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி மதிப்பிற்குரிய உச்சநீதிமன்றம், நீதித்துறை வரலாற்றில் நினைவுகூரத்தக்க தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தின் மேன்மை தாங்கிய நீதிபதிகளின் இணையற்ற […]