நம் தேசத்தை அடிமைப்படுத்திய பரங்கிய அரசுக்கு எதிராக போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதினைந்து வயது சிறுவன் நீதிபதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருக்கிறான். விசாரணை தொடங்கியது. நீதிபதி : உனது பெயர் சிறுவன் : விடுதலை ( ஆஸாத் ) நீதிபதி : உனது தந்தையின் பெயர் சிறுவன் : சுதந்திரம் நீதிபதி : உனது இருப்பிடம் சிறுவன் : சிறைச்சாலை இப்படி பதில் கூறும் சிறுவனிடம் என்ன விசாரிக்க முடியும். […]